Posts

புதிய பட்ஜெட்

Laughing Therapy 😂😂😂 பட்ஜெட்டில் இதையும்  சேர்த்தா நல்லாருக்கும்: 50 புடவைக்கு மேல வச்சி இருந்தா 20% வரி ! அம்மா வீட்டுக்கு வருசத்துக்கு ஒரு தடவ தான் போகணும் அடிக்கடி போனா 10% வரி ! டிவி பார்த்து புருசனுக்கு சமைச்சி போட்டு டெஸ்ட் பண்ணினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ! பெண்களின் சாபத்துக்கு ஆளாகும் ப்ளவுஸ் தைக்கும் டெய்லருக்கு வருமானத்தில் முற்றிலும் வரி நீக்கம் ! ஒரு நாளைக்கு ஒரு சீரியல் தான் பார்க்கணும் !  கட்டாத பட்டுபுடவைக்கு 50% வரி விதிப்பு .  இனி பட்டு  புடவை வாங்கினால் பான் கார்ட் அவசியம் ! அம்மா மாமியார்  கூட போன்ல அஞ்சு நிமிஷம்தான் பேசணும் என்ன சமையல் என்ன மசாலா என்று அதுக்கு மேல பேசினாலும் ஒரு காலுக்கு 100 ரூபாய்  பில்லில் சேர்க்க படும் ! 10 மணிக்கு மேல  புருஷன் வெளிய இருந்தால் எங்க இருக்கீங்கன்னு கேட்டு தொல்லை பண்ண கூடாது,மீறி செய்தால் போன் இணைப்பு துண்டிக்கப்படும் !  புருசனோட போன் பாஸ் வேர்ட் பேஸ் புக் பாஸ் வேர்ட் கேட்க தடை,அதுக்கு மேல கேட்டால்  அவங்க அம்மா கூட போன்ல பேச அந்த ஐந்து நிமிடமும் தடை செய்யப்படும் ! கணவன் மனைவி இருவரும் துணி வைக்க ஒரே பீரோ தான் யூஸ் செய்

poor former

#இரண்டு_கோடிகள்_கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்... இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!! 😥 படித்ததில் 🤔 வலித்தது 😥

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு...

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு... *01. வயல் காட்டைச் சீர்செய்தல்* *02. ஏர் பிடித்தல்* *03. உழவு ஓட்டுதல்* *04. பரம்படித்தல்* *05. விதை நெல் சேகரித்தல்* *06. விதை நேர்த்தி செய்தல்* *07. விதைகளை நீரில் ஊற*         *வைத்தல்* *08. நாற்றங்காலில் விதைத்தல்* *09. நாற்றாக வளருதல்* *10. நாற்று எடுத்தல்* *11. முடிச்சு கட்டுதல்* *12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்* *13. நடவு நடுதல்* *14. களையெடுத்தல்* *15. உரமிடுதல்* *16. எலியிடம் தப்புதல்* *17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்* *18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்* *19. கதிர் முற்றுதல்* *20. கதிர் அறுத்தல்* *21. கட்டு கட்டுதல்* *22. கட்டு சுமந்து வருதல்* *23. களத்துமேட்டில் சேர்த்தல்* *24. கதிர் அடித்தல்* *25. பயிர் தூற்றல்* *26. பதறுபிரித்தல்* *27. மூட்டை கட்டுதல்* *28. நெல் ஊறவைத்தல்* *29. நெல் அவித்தல்* *30. களத்தில் காயவைத்தல்* *31. மழையிலிருந்து பாதுகாத்தல்* *32. நெல் குத்துதல்* *33. நொய்யின்றி அரிசியாதல்* *34. அரிசியாக்குதல்* *35. மூட்டையில் பிடித்தல்* *36. விற்பனை செய்தல்* *37. எடை போட்டு வாங்குதல்* *38. அரிசி ஊறவைத்தல்* *39. அரிசி கழுவுதல்*

நம்பவில்லை

🍎    🍎    🍎    🍎    🍎      *பழத்தைத் தின்றால் மரணம் நேரிடும் என்ற போது மனிதன் நம்பவில்லை !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   🌊    🌊   🌊    🌊   🌊       *ஜலப்பிரளயம் வரப்போகிறது;  பேழைக்குள் வந்து விடுங்கள் என்று நோவா கதறிய போது மனிதன் நம்பவில்லை !!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   🏬    🏬    🏬    🏬    🏬       *பட்டணம் அழியப்போகிறது;  திரும்பிப் பார்க்காதே என்ற போது லோத்தின் மனைவி நம்பவில்லை !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌  🌝    🌝    🌝    🌝  🌝       *தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது‍; என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை. !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   👤    👤    👤    👤    👤      *கானானியர்களை வெல்ல நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப் சொன்ன போது ஜனங்கள் நம்பவில்லை !!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   ✝    ✝    ✝    ✝    ✝       *மேசியா பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை.!!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   ✝ 👑 ✝ 👑 ✝👑  *அவர் மீண்டும்  வருவார் என்ற போதும் ஜனங்கள் இன்னும் அவரை நம்பவில்லை !!!!!!!!!* ❌  ❌  ❌  ❌  ❌   👥 👥 👥 👥 👥 👥  👥 👥 👥 👥 👥 👥 ஆனால் அவரது  வார்த்தைக

முக்கிய நகரங்களுக்கு இடையிலான தூரங்கள்

*பழைய ஏற்பாட்டின் நாட்களில் முக்கிய நகரங்களுக்கு இடையிலான தூரங்கள்:* *எருசலேமிலிருந்து* 1. எரிகோவுக்கு 24 km 2. எபிரோனுக்கு 38 km 3. ஊருக்கு 1850 km 4. ஆரானுக்கு 740 km 5. சமாரியாவுக்கு 70 km 6. சீகேமுக்கு 56 km 7. சீதோனுக்கு 255 km 8. சூசானுக்கு 2080 km 9. தமஸ்குவிறகு 300 km 10. தாணுக்கு 190 km 11. தீருவுக்கு 210 km 12. நினிவேக்கு 1100 km 13. பாபிலோனுக்கு 1550 km 14. பெத்தேலுக்கு 18 km 15. பெயர்செபாவுக்கு 93 km 16. மெகிதோவுக்கு 80 km 17. யோப்பாவுக்கு 65 km *ஆரானிலிருந்து* 1. ஊருக்கு 1150 km 2. எபிரோனுக்கு 800 km 3. எரிகோ 740 km 4. எருசலேம் 760 km 5. சமாரியா 730 km 6. சீகேம் 720 km 7. சீதோன் 570 km 8. சூசான் 1400 km 9. தமஸ்கு 500 km 10. தாண் 560 km 11. தீரு 575 km 12. நினிவே 430 km 13. பாபிலோன் 850 km 14. பெத்தேல் 745 km 15. பெயர்செபா 855 km 16. மெகிதோ 705 km 17. யோப்பா 760 km *ஊர் பட்டணத்திலிருந்து* 1. ஆரான் 1150 km 2. எபிரோன் 1890 3. எரிகோ 1830 4. எருசலேம் 1850 5. சமாரியா 1820 6. சீகேம் 1810 7. சீதோன் 1670 8. சூசான் 240 9. தமஸ்கு 1200 10. தாண் 1275 11. தீரு 1680 12. நினிவே 800 13. பா

பைபிளும் மொபைலும்*

*பைபிளும் மொபைலும்* 01. பத்து வருடத்திற்குள் சுமார்  ஏழு Mobile போன்கள் மாற்றுகிறோம். பத்து வருடத்திற்கு ஒரு Bible  தான். ( அடிக்கடி கையில் எடுப்பதில்லை ) 02. ஒரு Mobile -ல் என்ன இருக்கிறதென்று தேடத் தெரியும். Bible யில் என்ன இருக்கிறது என தேடத் தெரியாது. (தேடத் தெரிந்தால் வெற்றி ) 03. ஒரு Mobile க்கு அழகான கவசம் போடத்தெரிந்தவர்களுக்கு, தன்  Bibile க்கு கவர் போட ஏனோ தெரிவதில்லை.(அலட்சியம்) 04. Mobile எப்பவும் கையிலும், பையிலும் இடம் பிடிக்கும்.  Bible மூடப்பட்ட அலமாரியில் இருக்கும். ( தரம் தெரியவில்லை ) 05. ஒரு Mobile பற்றி 40 விளக்கம் தெரியும். Bible யில் ஆறுதலாய்ப் பேச 4 வசனம் கூட தெரியாது. ( ஜீவ வாழ்வைக் குறித்து அறியாமை ) 06. ஆலயத்துக்கு Bible கொண்டு வர வெட்கம். Mobile கொண்டுவருவது பெருமையா? ( அறிவியல் பலவீனம் ) 07. விலையுயர்ந்த Mobile வாங்க யோசிப்பதில்லை. தரமான ஒரு Bible வாங்க ஆயிரம் யோசனை?  ( அழிவுக்கு செலவு ) 08. பிள்ளைகள் எங்கு இருக்கிறார்கள் என்று அறிய Mobile வாங்கிக்கொடுக்கிறது நல்லது. அவர்கள் எங்கு போகவேண்டுமென்பதற்கு ஒரு Bible வாங்கிக் கொடுக்கலாமே. ( சிறந்த பெற்றோர் ) 09. க

யார் முட்டாள்

குட்டிக்கதை..... ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான். உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான். அதற்க்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன் ” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை என்றால் வேண்டாம் என்றான் “பிச்சைக்காரன்“. அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான். அதற்க்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான். இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன் “ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு க