Posts

Showing posts from June, 2017

சித்த வைத்தியம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும் #பயன்உள்ளதகவல்# 1. ஒரு 30 வினாடிகள்... இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்... நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! 3. கொட்டாவியை நிறுத்த... கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான்.. அதனால்... ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்... கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! 5. உடல் துர் நாற்றத்தைப்போக்க... குளிக்கும் போது  நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்... நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்! 6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா? எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு  சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும். 7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா? வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்

கேட்டது ஒன்று, கிடைத்தது ஒன்று!

*கேட்டது ஒன்று,!*    *கிடைத்தது ஒன்று!!*  ஆண்டவனிடம், வலிமை கேட்டேன்!           கஷ்டங்களை           கொடுத்தார்!! எதிர் கொண்டேன், வலிமை பெற்றேன்.                   அறிவு கேட்டேன்!         பிரச்சினைகளை         கொடுத்தார்!!  சமாளித்தேன்                              அறிவு பெற்றேன். தைரியம் கேட்டேன் !          ஆபத்துக்களை               கொடுத்தார் !! சந்தித்து மீண்டேன்  , தைரியம் பெற்றேன். அன்பு கேட்டேன் !           வம்பர்களை             கொடுத்தார் அனுசரித்து சென்று வம்பர்களின் அன்பையும் பெற்றேன். வளமான வாழ்வு கேட்டேன்!            சிந்திக்கும் மூளையை        கொடுத்தார். வளமான வாழ்வு கிடைத்தது. *கேட்டது ஒன்று,!*          *கிடைத்தது ஒன்று!!* *கிடைத்ததை வைத்து*          *கேட்டதைப் பெற்றேன்*. 💭whatsapp

பாட்டி மொழிகள்

படித்ததில் பிடித்த பாட்டி மொழிகள்... 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது. 2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது. 3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது. 4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம். 5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது. 6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது. 7. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயைத் தாண்ட கால் இல்லை. 8. கரும்பு கசப்பது வாய்க்குற்றம். 09. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான். மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான். 10. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு. 12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா? 13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும். 14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா? 15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்). 16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா? (இன்று பலரும் இப்படித்தா

டிப்ஸ்

*பெற்றோர்களை*       *நோகடிக்காதே...*      *நாளை உன் பிள்ளையும்*      *உனக்கு அதை தான்*      *செய்யும்...!!* *பணம் பணம் என்று*      *அதன் பின்னால்*      *செல்லாதே...*      *வாழ்க்கை போய்விடும்...*      *வாழ்க்கையையும்*      *ரசித்துக் கொண்டே*       *போ...!!* *நேர்மையாக இருந்து*      *என்ன சாதித்தோம்*      *என்று* *நினைக்காதே...*      *நேர்மையாக இருப்பதே*      *ஒரு சாதனை தான்...!!* *நேர்மையாக*      *இருப்பவர்களுக்கு*      *சோதனை வருவது*      *தெரிந்ததே,* *அதற்காக*      *நேர்மையை கை*      *விட்டுவிடாதே...*      *அந்த நேர்மையே*      *உன்னை*      *காப்பாற்றும். ..!!* *வாழ்வில் சின்ன சின்ன*      *விஷயத்திற்கெல்லாம்*      *கோபப்படாதே..*.      *சந்தோஷம்*      *குறைவதற்கும்,*      *பிரிவினைக்கும்* *இதுவே*      *முதல் காரணம்...!!* *உன் அம்மாவிற்காக*      *ஒரு போதும்*      *மனைவியை விட்டு*      *கொடுக்காதே...*      *அவள் உனக்காக*      *அப்பா* *அம்மாவையே*      *விட்டு வந்தவள்...!!* *உனக்கு உண்மையாக*      *இருப்பவர்களிடம்...*      *நீயும் உண்மையாய்*  

Confused life

Confused what to study Confused what to buy Confused what to read Confused what to do

வாழ்கை கடந்து வந்த பாதை

அப்பச்சி வைத்திருந்த மஞ்சப்பை எல்லாம் பிளாஸ்டிக் பையானபோது நாம் கலங்கவில்லை. செவ்வந்தியும் சாமந்தியும் தவழ்ந்த பூஜை அறைகளில் பிளாஸ்டிக் பூக்கள் கடவுள்களை அலங்கரித்த போது நாம் பதறவில்லை. அத்தனை சூட்டையும் தாங்கிய  வாழையிலை, ஹோட்டல்களில் பிளாஸ்டிக் இலைகளாக மாறியபோது நாம் கவலைப்படவில்லை. பார்சல் டீ காபி வாங்க கூஜாவை தூக்கிக் கொண்டு அலைவதை அவமானமாக பார்த்து, பிளாஸ்டிக் பையில் டீ வாங்கிய போது நாம் அதை உணரவில்லை. நிமிர்ந்து குடிக்கிற இளநீரை வசதிக்காக பிளாஸ்டிக் ஸ்ட்ரா போட்டு குடித்தபோது நமக்கு அது பெரிய விஷயமாக இல்லை. இலைதழை தின்று கொண்டிருந்த ஆடு,மாடுகள் பிளாஸ்டிக்கை மென்று விழுங்கியபோது நமக்கு எந்த குற்ற உணர்வுமில்லை. மண்பானையையும், எவர்சில்வரையும் ஒதுக்கிவிட்டு, பிளாஸ்டிக் குடங்களில் நீர்பிடித்தபோது நமக்கு எந்த வலியுமில்லை. ஒவ்வொருநாளும் கொட்டுகிற குப்பைகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பொருட்களாய் இருந்தபோதும் நமக்கு எந்த பதற்றமுமில்லை. இப்போது அரிசியில்தானே பிளாஸ்டிக் வந்திருப்பதாக சொல்கிறார்கள். பதற வேண்டியதில்லை. நம்முடைய மூளை பிளாஸ்டிக் ஆகிறவரை ஏதும் பிரச்னையில்லை ! 💭whatsapp...

படித்த உண்மை

தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது ~~~~~~~~~~~~~~~~ ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது ~~~~~~~~~~~~~~~~~~ ஒரு பக்கம் வேதாகமத்தை படிக்க அலுப்பு 100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம் ~~~~~~~~~~~~~~~~~~ 1 மணி நேரம் ஜெபம் செய்ய சலிப்பு 3 மணி நேரம் சினிமா விருப்பம் ~~~~~~~~~~~~~~~~~~~ பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம் ~~~~~~~~~~~~~~~~~~~ பிரார்த்தனை செய்வதில் வார்த்தைகளின் தடுமாற்றம் புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை ~~~~~~~~~~~~~~~~~~~ பொழுது போக்க முதல் வரிசை தேவாலயத்திற்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே ~~~~~~~~~~~~~~~~~~~ அனாவசியம்மா பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை இருபது நிமிட பிரசங்கம் கசக்கிறது ~~~~~~~~~~~~~~~~~~~ முழங்காலிட்டு 2 நிமிடம் ஜெபம் செய்ய அலுப்பு செல் போணை தோய்வில்லாமல் தேய்ப்பு! படித்த உண்மை😥😥😥

அடி வாங்கும் ஆண்கள்

100 திருமணமான ஆண்கள் கூட்டத்தில் "பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்கள் கை தூக்குங்கள்" என்று கேட்கப்பட்டது. ஒருவர் தவிர எல்லோரும் கைகளை உயர்த்தினார்கள். கை தூக்காத அந்த நபரை அழைத்து "பரவாயில்லையே உங்கள் மனைவி அனுசரணையானவர் போலும், நீங்கள் அதிர்ஷ்ட்டசாலி" என புகழ்ந்தனர். அதற்கு அவர் சொன்னார்.... .... ... ... ... ... ... ...   . .. ... ... ...   . ... "அடப்போங்கப்பா, நீங்கவேற வயித்தெரிச்சல கிளப்பாதீங்க... நேத்து மனைவிகிட்ட நான்  வாங்கின அடியில கையவே தூக்க முடியலயா"....😡😡😡😡😁😁😁😁

😀ஜோக்.. 😜ஜோக்

😀ஜோக்.. 😜ஜோக்.. 😀ஜோக்.. 😜ஜோக்.. 1) "நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ? "நாய்கிட்டதான் கேக்கணும் " "அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!"😋😋 2) "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு. "அப்புறம்" அப்புறம் என்ன........ காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!😊😊 3) "சார், என்ன இது ?" "கொஸ்டீன் பேப்பர்" "சார், இது என்ன?" "ஆன்சர் பேப்பர்" "என்ன ஒரு அக்கிரமம் சார், கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு, ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!😃😄 4) "எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?" "நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!"😪😰 5)""என்னப்பா...எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?" "கொஸ்டீன் பேப்பர் "லீக்" ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!"😊🙃 6) "வாங்க ... வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது .... வாங்கிப் பா