Posts

Showing posts from September, 2017

Dr.மன்மோகன் சிங்

கூலிக்கு  மாறடிக்கும் ஊடகங்களால் ஒரு நல்ல     பிரதமரை தோற்கடித்து விட்டோமா? திடீரென ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன்னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல்லாம் திவாலாகியது. சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளாதார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது. உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர். உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன. சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது. பல நாடுகளில் அனல்மின் நிலையங்களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் போர் பதற்றங்கள் வேறு. இந்தியா மட்டும் சீராக சென்றுகொண்டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யாவின் பார்வைகள் இந்தியாவின் பதற்றமில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின. ஒரே ஒரு வங்கி கூட திவாலாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது. மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் IT நிறுவனங்கள் மட்டும் அமெரிக்காவிடம் இருந்து

what life is,

1. Popcorns are normally fried in the same pot, in the same oil, at the same time and under the same heat conditions,But they do not all pop at the same time. 2. When flood comes, fish eat ants and When flood recedes, ants eat fish, Only time matters. 3. To make soap, oil is required and to clean oil, soap is required. This is the irony of life. Everybody needs somebody at any one point in time. Do not despise or treat anyone with scorn when they are excelling or failing more than you. There is time for EVERYTHING and for EVERYONE.Keep TRUSTING in God and WAITING for your turn. Your time to POP will come at God's appointed time. NEVER GIVE UP! He makes all things beautiful in his own time. _To understand what life is,  you have to visit three locations:_ *1.* The hospital, *2.* The prison and *3.* The Cemetery. *At the Hospital,* you will understand that nothing is more beautiful than health. *In prison,* you'll see that freedom is the most precious thing. *At the c

பில்கேட்ஸ் vs எமன்

பில்கேட்ஸ் இறந்தபின் எமனுடைய அவையில் நிறுத்தப்பட்டிருந்தார். எமன் சொன்னான், "நான் இந்த கேசில் மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு சொர்க்கமா?.. நரகமா? ... எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த சமுதாயத்தில் ஏறக்குறைய அனைத்து வீடுகளிலும் கணினி உபயோகிக்க செய்து விட்டாய், அதோடு "படு பயங்கரமான விண்டோஸையும் " உருவாக்கிவிட்டாய்.அதனால் நான் இதற்குமுன் செய்யாத ஒன்றை உனக்காக செய்யப்போகிறேன்... உனக்கு சொர்க்கமா? நரகமா? என்பதை உன் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்." "நல்லது கடவுளே!ஆனால் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?" " ஒகே! இரண்டின் வேறுபாட்டையும் நீ நேரில் பார்த்து முடிவாக உன் பதிலை சொல்! , வா என்னோடு, முதலில் நரகத்தை பார்ப்போம்!" "அப்படியே செய்வோம் எமதர்மராஜா ! வாருங்கள் போகலாம்" நரகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் பில்கேட்ஸ். இதுவா நரகம்? ... தெளிவான நீரோடு, வெண்மையான பெரிய கடற்கரை, கண்ணை கவரும் இளம் நங்கைகள் சிரித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க, இதமான சூரிய ஒளி... "ஆஹா ! அருமை !" இதுதான் நரகம் என்றால்,

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும் ........ கணவன் பால் எனில் அதில் கலக்கப்படும் தண்ணீரைப் போல் இருந்திட வேண்டும் மனைவி. பாலில் எவ்வளவு தான் தண்ணீர் கலந்தாலும், தண்ணீரைத் தனியே பிரித்துக் காட்டும் குணம் பாலுக்கில்லை. பாலைத் தனியே காட்டும் குணம் தண்ணீருக்கும் இல்லை. தண்ணீர் கலந்த பாலை அடுப்பில் வைக்கையில், தண்ணீர் நீராவியாகப் பிரிந்து செல்ல, அதைத் தாங்க முடியாத பால் கோபத்தில் பொங்கி எழுந்து மேலே வரும். பொங்கி வரும் பாலில் சிறிது தண்ணீர் ஊற்ற தன்னை விட்டுச் சென்ற தண்ணீர் தன்னிடம் திரும்பியதும், பால் கோபம் தணிந்து பாத்திரத்தில் அடங்கும். ஒரு வேளை அப்படித் தண்ணீர் தெளிக்கப் படவில்லை எனில் பால் பொங்கி எழுந்து எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே அனைத்துவிடும். கணவனும் மனைவியும் ஒருவருக்குள் ஒருவர் அடங்கி இருக்கும் வரையில் தான் குடும்பம் எனும் நெருப்பு அணையாமல் இருக்கும். # புரிந்து கொள்ளும் காலம் தான் வாழ்க்கையின் வசந்தகாலம்..... # எத்தனை காலம் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே வரலாறு.....   👌படித்ததில் சிறந்தது 👌 💭WhatsApp....

குறுகிய காலமே

*நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே* இளம் வயது மாது ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான மாது ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது மாதின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் மாதினை  நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் மாதிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் மாதிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என  ஆதங்கப்பட்டார். அம்மாது புன்னகைத்தவாறு கூறினார்: "நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார். அம்மாதின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை! *"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"* இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும்

பச்சை தேங்காயின் பயன்கள்

*பச்சை தேங்காயின் பயன்கள்* தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை.... பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........ தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும்      குணமாகக்கும்.... உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்... இரத்தத்தை சுத்தமாக்கும்... உடலை உரமாக்கும்..... உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்...... தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை......               நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்.... இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்... குறிப்பு : தேங்காய் குருமா தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்) தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சா

சகித்து வாழ பழகு

விசித்திர உலகில் எதிர்பார்க்காத அனைத்தும் நடந்தும்.........சகித்து வாழ பழகி கொண்டுள்ளோம் 'என்னைத் தவிர யாரை கட்டியிருந்தாலும் உன் கூட குடும்பம் நடத்தியிருக்க முடியாது'' ........... அதிகமான புருஷன் பொண்டாட்டிக்கும் இருக்கும் ஒன்றுபட்ட எண்ணம் இதுவே ... நம்ம தமிழ்நாட்டில் பொறுத்தவரை எல்லாரும் ஹெல்மெட் அணிவது போலீஸுக்கு பயந்து தானே..............தவிர உயிருக்கு பயந்தல்ல .... ஆஸ்பத்திரியில் நலம் விசாரிப்பதற்கு நாலு நல்ல வார்த்தைகளை விட .......... நாலு நல்ல ஆப்பிள்களே போதுமானதாய் இருக்கிறது ........ ஒரு வருடத்திற்கு முன்பு...... மணக்கோலத்தில் நண்பனை சிரிப்போடும்.....................அவன் மனைவியை கண்ணீரோடும் கண்டேன் ........... ஒராண்டுக்குப்பின் கண்டபோது கண்ணீர் இடம்மாறியிருந்தது ............. பெண்களை விட ஆண்களுக்கு நல்லா சமைக்க தெரியும் .......... ஆனால் ..... ஆண்கள் ஒரு நாள் சமைக்குற பொருளை வைச்சு பெண்கள் ஒரு வாரத்துக்கு சமைச்சுடுவாங்க ................ காலையில எழுந்ததும் Whatsapp ஓபன் பன்ற மாதிரி சின்னபுள்ளையில பாட புத்தகத்த ஓபன் பன்னிருந்தா சிலர் உருப்பட்

இயற்கை போய் செயற்கை வந்தது

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்    - மிக்ஸி வந்தது; ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்    - கிரைண்டர் வந்தது; உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்    - குக்கர் வந்தது; விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்    - கேஸ் அடுப்பு வந்தது; வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்    - மசாலா பொடி வந்தது; பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்    - பிரிட்ஜ் வந்தது; மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்    - வீடியோ கேம் வந்தது; பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது    - டி.வி. வந்தது;      இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;      இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..                முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்.. மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது; 1. சர்க்கரை நோய் வந்தது 2.:இரத்தகொதிப்பு வந்தது 3. புற்றுநோய் வந்தது 4. மாரடைப்பு வந்தது 5. ஆஸ்த்துமா வந்தது 6. கொழுப்பு வந்தது 7. அல்சர் வந்தது ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                            கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                               

காமராஜர்

🙏காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. 😚தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..😌 உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது... 🐝 ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...😊 பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது😝 பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.." 👌👌👌👌👌 கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை... பகிரலாமே.....👆💐💐 நமது அப்பனும் பாட்டனும் இந்த நல்ல மனிதரைத் தோற் கடித்த பாவத்துக்கு தான் நாம் இப்போது இந்த பாவிகளிடம் சிக்கிச்சீரழிகிறோம்😚   😌( முன்னோர் ்செய்த பாவம் பிள்ளைகளைத்தானே சேரும்)⏱🇧🇴🙏🏻

புற்று நோயா

► வெறும் நூறு ரூபாவில் புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னால் யார் கேட்கப்போறார்கள்!? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து , மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இ