Posts

Showing posts from November, 2017

மன முதிர்ச்சி* *Maturity of Mind

😀😀*மன முதிர்ச்சி என்றால் என்ன?* * What is Maturity of Mind ? * 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு     நம்மை திருத்திக்கொள்வது. 1. Correcting ourselves without trying to correct others. 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)     ஏற்றுக்கொள்வது. 2. Accepting others with their short comings. 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல். 3. Understanding the opinions of others from their perspectives. 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 4. Learning to leave what are to be avoided. 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 5. Leaving the expectations from others. 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 6. Doing whatever we do with peace of mind. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்     நிரூபிப்பதை விடுவது. 7. Avoiding to prove our intelligence on others. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 8. Avoiding the status that others should accept our actions. 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 9. Avoiding the

பாவம் கதை

காட்டை ஒட்டி ஒரு கிராமம் இருந்தது. காட்டில் கிடைக்கும் தேன், மூலிகைகள் போன்ற பொருட்களினால் அந்த கிராமம் எப்பொழுதும் செழிப்பாக இருந்தது. ஆனாலும் அங்கே ஒரு பெரிய பிரச்சனையும் இருந்தது. அவர்களை வாழ வைத்த காட்டில் ஒரு வகை மரம் இருந்தது. அதன் கனி அழகானது. பலமான அதன் வாசனை அதை உண்ணத் தூண்டும். ஆனால் தப்பித்தவறி அதை உண்டு விட்டால் அவ்வளவுதான். உண்டவர்கள் பத்து நாட்கள் வரை தன்னை மறந்து வெறி பிடித்து அலைவார்கள். கண்ணில்படும் எவரையும் தாக்குவார்கள். கொடூரமாய்ப் பசிக்கும். எது கிடைத்தாலும் தின்பார்கள். பெரும்பாலும் பத்து நாட்களில் பசியில் மடிவார்கள். ஒரு வேளை புத்தி தெளிந்தாலும், அந்த கனியின் ஆசை மீண்டும் அதைப் புசிக்க வைத்து விடும். இதனாலேயே அங்கே ஒரு வழக்கம் இருந்தது. பழத்தை உண்ட வெறியோடு யாராவது கண்ணில் பட்டுவிட்டால் அவனைக் கல்லெறிந்து கொன்று விடுவார்கள். ஏனென்றால் அவன் திருந்த வாய்ப்பே இல்லை என்பதுடன் அவனால் பிறருக்கு ஆபத்தும் நேரிடும். வருடத்தில் ஒருவரேனும் இப்படிக் கல்லெறியப்பட்டு சாவது வழக்கமாகிப் போனது. அந்த கிராமத்தில் அன்பான ஒரு தகப்பன் இருந்தார். அவர் தன் மகன் மீது உயிரையே வைத்திருந

விசித்திரமான உண்மைகள்

*கேவலமான ஒப்பீடு கள் ... ஆனால் விசித்தி ரமான உண்மைகள்* ! 1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! 2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!! 3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! 4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!! 5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!! 6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!! 7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரச

*கோபத்தின் கதை!*

*கோபத்தின் கதை!* ____________________ ஒரு இளைஞனுக்கு👦🏻 அதிகமாக கோபம்😡 வந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் அவன் அப்பா👨🏼 அவனிடம் சுத்தியலும்🔨 நிறைய ஆணிகளையும்🔩 கொடுத்தார். ”இனிமேல் கோபம்😡 வரும் போது எல்லாம் 🏡வீட்டின் பின் சுவரில் ஆணி 🔩அடிக்குமாறு கூறினார்”. முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது😔. ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன். இனி கோபம் வராது🤗 என அவன்👦🏻 அப்பாவிடம்👨🏼 கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில்😌 ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள்🛠 பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் 😇அப்பாவை 👨🏼அழைத்து காட்டினான்🏢👈🏽. உடனே அப்பா சொன்னார் ஆணிகளை🔩 பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை🏢 என்ன செய்வாய்?🤕 உன் கோபம்😖 இது போல பலரை👩‍👩‍👧‍👦 காயப்படுத்தி இருக்கும்😒 அல்லவா? 📖படித்ததில் 💓பிடித்தது.. . 💞நான் யாரையாவது   காயப்படுதிருந்தா மன்னிச்சிடுங்க..🙋🏽‍♂ 👉🏼நீங்க யாரையாவது காயப்படுத்திருந்தா மன்னிப்பு கேளுங்க..💐💝  😍😍😍

யதார்த்தம்

1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை       நோகடிக்காதே...      நாளை உன் பிள்ளையும்      உனக்கு அதை தான்      செய்யும்...!!😡😡😡 2) ❤❤❤பணம் பணம் என்று      அதன் பின்னால்      செல்லாதே...      வாழ்க்கை போய்        விடும்...      வாழ்க்கையையும்      ரசித்துக் கொண்டே       போ...!!😡😡😡 3) ❤❤❤நேர்மையாக இருந்து      என்ன சாதித்தோம்      என்று நினைக்காதே...      நேர்மையாக இருப்பதே      ஒரு சாதனை தான்...!!😡😡😡 4) ❤❤❤நேர்மையாக      இருப்பவர்களுக்கு      சோதனை வருவது      தெரிந்ததே, அதற்காக      நேர்மையை கை விட்டு      விடாதே...      அந்த நேர்மையே      உன்னை      காப்பாற்றும். ..!!😡😡😡 5) ❤❤❤வாழ்வில் சின்ன சின்ன      விஷயத்திற்கெல்லாம்      கோபப்படாதே...      சந்தோஷம்      குறைவதற்கும்,      பிரிவினைக்கும் இதுவே      முதல் காரணம்...!!😡😡😡 6)❤❤❤ உன் அம்மாவிற்காக      ஒரு போதும்      மனைவியை விட்டு      கொடுக்காதே...      அவள் உனக்காக      அப்பா அம்மாவையே      விட்டு வந்தவள்...!! 😡😡😡 7)❤❤❤ உனக்கு உண்மையாக      இருப்பவர்களிடம்...      நீயும் உண்மையாய்     

அனுதின 25 விசுவாச அறிக்கைகள்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 *அனுதினமும் நாம் செய்ய  வேண்டிய  2⃣5⃣ விசுவாச அறிக்கை* 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 1.🌷 *தலை:* கர்த்தர் என் தலையை  எண்ணெயால் அபிஷேகம் செய்கிறார் ஸ்தோத்திரம்(சங்23:5) 2.🌷 *முகம்:* கர்த்தர் அவர் முகத்தை என் மேல் பிரகாசிக்கச் செய்கிறார் ஸ்தோத்திரம்.(எண்6:25) 3.🌷 *நெற்றி:* கர்த்தர் என் நெற்றியில் அவருடைய நாமத்தை தரிப்பித்திருக்கிறார் ஸ்தோத்திரம்.(உபா28:10) 4.🌷 *கண்:* கர்த்தர் என் கண்களைக் கண்ணீருக்குத் தப்புவிக்கிறீர் ஸ்தோத்திரம்(சங்116:8)🍃 5.🌷 *செவி:* கர்த்தர் நான் கேட்கும்படி என் செவிகளைக் கவனிக்கச் செய்கிறார். ஸ்தோத்திரம்.(ஏசா50:4)🍃 6.🌷 *வாய்:* கர்த்தர் என் வாயை நன்மையால் திருப்தியாக்குகிறார் ஸ்தோத்திரம் (சங் 103:5) 7🌷 *உதடுகள்:* கர்த்தர் என் உதடுகளைப்  பரிசுத்தப்படுத்துகிறார். ஸ்தோத்திரம்(ஏசா6:7)🍃 8.🌷 *நாவு:* கர்த்தர் எனக்கு கல்விமானின் நாவைத் தருகிறார்.ஸ்தோத்திரம். (ஏசா50:4)🍃 9.🌷 *கழுத்து*: கர்த்தர் கழுத்திலிருந்து என் நுகத்தை நீக்குகிறார். ஸ்தோத்திரம்(ஏசா10:27) 10.🌷 *தோள்:* கர்த்தர் என் தோள்களை சுமைக்கு விலக்குக

செயலின் பலன்

🔸துதித்தால்🔸 - தடைகள் உடையும் 🔸ஜெபித்தால்🔸 - ஜெயம் உண்டாகும் 🔸ஸ்தோத்தரித்தால்🔸 - கிருபை பெருகும் 🔸பாடினால்🔸 - பாடுகள் விலகும் 🔸ஆராதித்தால்🔸 - தேவ அனுபவம் கிட்டும் 🔸விசுவாசித்தால்🔸 - எல்லாம் கூடும் 🔸வேதம் வாசித்தால்🔸 - தேவ குரல் கேட்கும் 🔸வேதத்தின்படி நடந்தால்🔸 - தேவ பிள்ளையாவோம் 🔸உண்மையாயிருந்தால்🔸 - பரிபூரண ஆசீர்வாதம் 🔸பரிசுத்தமாயிருந்தால்🔸 - பரமனை தரிசிக்கலாம் 🔸உதவி செய்தால்🔸 - உதவிகள் கிடைக்கும் 🔸கொடுத்தால்🔸 - கொடுக்கப்படும் 🔸தாழ்மை🔸 - உயர்வைத் தரும் 🔻இச்சைகள்🔻 - இழிவை உண்டாக்கும் 🔸இருதைய சுத்தம்🔸 - தேவ தரிசனம் தரும் 🔸குடும்ப ஜெபம்🔸 - பாதுகாவல் உண்டாகும் 🔸ஐக்கியம்🔸 - தேவ சித்தம் 🔸ஒரு மனம்🔸 - தேவ திட்டம் 🔸அன்பு🔸 - தேவ குணாதிசயம் 🔸வாழ்க்கை🔸 - ஒரே முறை 🔸தேவனுக்காக வாழும் வாய்ப்பு🔸 - ஒரே முறை 🔸தேவனுக்காக வாழ்ந்தால்🔸 - தலைமுறைக்கும்      ஆசீர்வாதம்

Radical obedience to Christ

“Radical obedience to Christ is not easy... It's not comfort, not health, not wealth, and not prosperity in this world. Radical obedience to Christ risks losing all these things. But in the end, such risk finds its reward in Christ. And he is more than enough for us.” - Unknown 💭WhatsApp...

யோசிக்க

🤝🤝🤝🤝🤝 ஒரு ஊரில், மழை வேண்டி, விஷேச பூஜை நடத்தப்பட்டது. 2,3 நாட்களுக்கு முன்பே, அனைத்து ஊர்களுக்கும் அறிவிப்பும் செய்திருந்தார்கள். மொத்த ஊர் மக்களுமே அன்றைய தினம், திறந்த வெளியில் ஒன்றுகூடி இருந்த போது,               ஒரு சிறுவர் மட்டும், கையில் குடையுடன் வந்திருந்தார். அதற்குப் பெயர் தான், இறைவன் மீது கொண்ட: 'திடமான நம்பிக்கை' :  FAITH                              (2) ஒரு தாய், தான் பெற்றெடுத்த பிள்ளையை, மேலே தூக்கி வீசினாலும், அந்தக் குழந்தை பயப்படாமல், சிரித்துக் கொண்டே இருக்கும். காரணம், தன்னை பெற்றெடுத்த தாய் தன்னை கீழே விழுந்து விடாமல் பிடித்துக் கொள்வாள் என்று அந்த குழந்தைக்கு தெரியும். அதற்குப் பெயர் தான், தாய் தன் மீது கொண்ட பாசம், அன்பு: இதுவும் நம்பிக்கை தான். : TRUST                              (3) ஒவ்வொரு இரவும் நாம் படுக்கைக்குச் செல்லும்போது, மறு நாள் காலை நாம் கண் விழிப்போம், உயிருடன் தான் இருப்போம் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. இருந்தாலும்:? மறு நாள் காலை, எழுந்து விட அலாரம் வைக்கிறோம். அதற்குப் பெயரும்: திட நம்பிக்கை தான்.