Posts

Showing posts from December, 2017

உணவை வீணாக்காதீர்கள்

ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற இரண்டு இந்தியர்கள் ஒரு உணவகத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தார்கள்... இவர்கள் தட்டுகளில் கால்பகுதிக்குமேல் உணவு சாப்பிடப்படாமல் அப்படியே விடப்பட்டருக்க... இருவரும் பில் தொகையை உணவு பறிமாறியவரிடம் செலுத்த முயன்றபோது... அவர்களின் பக்கத்து மேஜையில் சாப்பிட்டு கொண்டிருந்த இரு மூதாட்டிகள், உணவக உரிமையாளரிடம் இவர்களை அழைத்துச் சென்று... சாப்பிடாமல் உணவை விரயம் செய்து விட்டுச் செல்வதற்கு தங்கள் அதிருப்தியையும், எதிர்ப்பையும், வருத்ததையும் தெரிவித்திருக்கிறார்கள்... அந்த கடை உரிமையாளர், “ஏன் உணவை இப்படி விரயம் செய்தீர்கள்?” என்று மென்மையாக கேட்க, உடனே நம்மவர்கள், “நாங்கள் ஆர்டர் செய்ததற்கு கட்டணத்தை செலுத்திவிட்டோம், அதுபற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அது எங்கள் உரிமை...” என்று பேசியிருக்கிறார். அந்த வயதான மூதாட்டிகளுக்குக் கோபம் வந்து, உடனே யாருக்கோ தொலைபேசியில் பேச... சில மணித்துளிகளில் சீருடையில் வந்த அதிகாரி கடுமையான குரலில், "எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப ஆர்டர் செய்யுங்கள்... பணம் உங்களுடையதாக இருக்கலாம். ஆனால் அந்த உணவுப் பண்டங்கள் இந்த

பரிசுத்த வேதாகமத்தில் _ நாம் செய்ய கூடாதவை

*பரிசுத்த வேதாகமத்தில் நாம் செய்ய கூடாதென்று தேவன் கட்டளையிட்டுள்ள சில காரியங்கள்..* •┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈• 1. குறி கேளாமல் இருக்க வேண்டும். (லேவியராகமம்- 19:26) 2.நாள் பாராமலும் இருக்க வேண்டும். (லேவியராகமம்- 19:26; உபாகமம்-18:10) 3. புற ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ள கூடாது. (உபாகமம்-18:19; எரேமியா-10:12) 4. தன் மகனையாவது, தன் மகளையாவது, தீக்கடக்கப் பண்ணக்கூடாது. (உபாகமம்- 18:10) 5. குறி சொல்லாமல் இருக்க வேண்டும். (உபாகமம்-18:10) 6. அஞ்சனம் பார்க்காமலும் இருக்க வேண்டும். (உபாகமம்-18:10) 7.சூனியகாரனாயிருக்க கூடாது. (யாத்திராகமம்- 22:18) 8.மந்திரவாதியாயிருக்க கூடாது. (உபாகமம்-18:11) 9.சன்னதக்காரனாயிருக்க கூடாது. (உபாகமம்-18:11) 10.மாயவித்தைக்காரனாயிருக்க கூடாது. (உபா.18:11) 11.செத்தவர்களிடத்தில் குறி கேட்க கூடாது. (உபாகமம்-18:11) 12. அடையாளமான எழுத்துககளை(முத்திரைகளை)உங்கள் மேல் குத்திக் கொள்ளக் கூடாது. (லேவி. 19:28) 13. புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கக் கூடாது. ஸ்திரீகளின் உடைகளை புருஷர் தரிக்கக் கூடாது. (உபா.22:5)

every morning

What do you do yourself every morning as you start the day? Moses would say, "Lord, if You don't go with us or before us, we are not going anywhere." Abraham would say, "The Lord will provide." Jacob would say, "I won't let go of You unless You bless me." Joshua would say, "As for me and my house, we will serve the Lord." Samuel would say, "Speak, Lord, for Your servant is listening." Nehemiah would say, "The joy of the Lord is my strength." David would say, "The Lord is my Shepherd, I shall not want." and "This is the day that the Lord has made and I will rejoice and be glad in it." Solomon would say, "Trust in the Lord, oh my soul, and lean not on your own understanding, in all your ways acknowledge Him and He shall direct your path." Isaiah would say, "Arise and shine for my Glory has come." and "No weapon formed against me shall prosper." Jerem

The 59 “One Another” of the New Testament

The 59 “One Another” of the New Testament Study these passages about the importance of others in our lives: 1. “…Be at peace with each other.” (Mark 9:50) 2. “…Wash one another’s feet.” (John 13:14) 3. “…Love one another…” (John 13:34) 4. “…Love one another…” (John 13:34) 5. “…Love one another…” (John 13:35) 6. “…Love one another…” (John 15:12) 7. “…Love one another” (John 15:17) 8. “Be devoted to one another in brotherly love…” (Rom12:10) 9. “…Honor one another above yourselves. (Rom12:10) 10. “Live in harmony with one another…” (Rom12:16) 11. “…Love one another…” (Rom13:8) 12. “…Stop passing judgment on one another.” (Rom14:13) 13. “Accept one another, then, just as Christ accepted you…” (Rom15:7) 14. “…Instruct one another.” (Rom15:14) 15. “Greet one another with a holy kiss…” (Rom16:16) 16. “…When you come together to eat, wait for each other.” (I Cor. 11:33) 17. “…Have equal concern for each other.” (I Cor12:25) 18. “…Greet one another with

ராஜாக்களும்,  மந்திரிகளும்

வயதான குரு  ஒருவர்  இருந்தார்.  எத்தனையோ ராஜாக்களும்,  மந்திரிகளும்  அவரிடம் பயிற்சி பெற்றிருந்தாலும் அவர் பெரிய அளவில் ஆஸ்தி எதுவும் சேர்த்து வைத்துவிடவில்லை. அவருக்கு ஒரே ஒரு மகன்.  தன்  ஒரே மகனுக்காகத் தான்  எதையுமே  சேர்த்து வைக்கவில்லை என்ற கவலை  அவரது  இறுதி நாட்களில்  அவர் மனதை வேதனைப்  படுத்தியது.  ஒரு முடிவுக்கு வந்தார்.  அண்டை நாட்டின்  அரசன்  அவரது மாணவன்தான். அவனிடம் மகனை அனுப்பினால்  ஏதாவது ஒரு அரசாங்க வேலை போட்டுத் தருவான்.  அப்புறம் அவன் வாழ்க்கை வறுமையில்லாமல் நகரும். மறுநாளே மகனை அழைத்து தனது எண்ணத்தைக் கூறினார்.  அவன் கையில் ஒரு சிறிய மூட்டையையும் கொடுத்து, " மகனே!  இதை    அரசனிடம் காட்டு.  அவன்  உன்னை  அடையாளம் கண்டு கொள்வான். உனக்கு வேண்டியதெல்லாம்  செய்வான் " என்றார்.  மகனுக்கு  அவரது யோசனை பிடித்திருந்தது.  மறுநாள்  அவரிடம் ஆசி பெற்றுக்  கிளம்பினான்.  போகும் வழியில் , தந்தை கொடுத்த மூட்டையில்  என்ன  இருக்கும்  என்று பார்க்க  ஆசைப் பட்டான்.  " நிச்சயமாக ஏதேனும் விலை உயர்ந்த பொருளைத்தான் அப்பா ராஜாவுக்குப் பரிசாக  அனுப்பி இருப்பார் " . ஆர்வமா

என் நுகம் மெதுவாயும்....

ஆடு மேய்ப்பவர் ஒருவர் இருந்தார் . அவரிடம் ஏராளமான ஆடுகள் இருந்தன. தினமும் அவைகளைப் புல்வெளிகளில் மேயவிட்டு , நீர் நிலைகளில் தண்ணீர் பருகச் செய்து, மாலை வேலைகளில் தொழுவத்தில் பாதுகாப்பாக அடைத்து வைப்பார் .                அவர் முன்னே நடக்க ஆடுகள் எல்லாம் அவர் பின்னே நடக்கும் . அவரின் சத்தம் கேட்கும் எல்லைக்குள்ளாகவே அவை மேய்ந்து கொண்டிருக்கும் .                  அவரிடம் இருந்த ஒரு ஆட்டுக்கு இந்த வழக்கங்கள் சலித்துப் போக ஆரம்பித்தன.  காட்டில் எவ்வளவோ புல்வெளிகள் இருந்தும் அவர் காட்டும் புல்வெளியில்தான் மேய வேண்டியிருந்தது. எவ்வளவோ நீர்நிலைகள் இருந்தும் அவர் காட்டும் நீர்நிலையில்தான் பருக வேண்டியிருந்தது. சில நேரங்களில் பசியோடும் , தாகத்தோடும் கூட , அவர் மேய்ச்சலுக்கு இடம் காட்டும் வரை அவர் பின்னாலேயே நடந்து போகவேண்டும் .                 அந்த ஆடு நினைத்தது , " எவ்வளவோ அருமையான நீர்நிலைகளும் , பசும் புல்வெளிகளும் , மாலையில் தங்கிக்கொள்ள நல்ல மறைவிடங்களும் இருக்கும் இந்த செழிப்பான காட்டில் நாம் ஏன் அடிமை போலக் கீழ்ப்படிந்து வாழ வேண்டும் . நினைக்கும் போதெல்லாம் தண்ணீர் . பசி வந்த உ

The Greatest Physician

*The Greatest Physician* _________________________ Exodus 15: 26 - *I am the Lord who heals you* Genesis 2:22 - *Surgeon* Genesis 2:21- *Anesthetist* Genesis 2:21- *Plastic Surgeon* Matthew 20:34 - *Ophthalmologist* Matthew 15:30 - *Orthopaedic* Mark 7:32-35 - *ENT Specialist* Zechariah 9:7 - *Dentist* Matthew 9:6 - *Neurologist* Ezekiel 36:26 -  *Cardiologist* Matthew 8:3  - *Dermatologist* Luke 14:2-4  *Nephrologist* I Corinthians 12:9 - *Urologisit* Mark 10:14 - *Pediatrician* Psalms 113:9 - *Gynecologist* Luke 8:33 - *Psychiatrist* 2 King 20: 1-7 - *Oncologist* Psalms 103:34 *Physician* Acts. 9:20 *Life Changing Specialist* John 10:10  *Life Saving Specialist*  whatsapp...

வேதம் காட்டிய அறிவியல்..

வேதம் காட்டிய அறிவியல்.. (பின்வரும் பட்டியல் யாரால் தயாரிக்கப்பட்டதென தெரியவில்லை. எனக்கு வந்த இந்தப் பட்டியல் மிக உபயோகமாகக் கருதி அனுப்புகிறேன். கர்த்தருக்கே மகிமை.. சில விளக்கங்கள் தேவைப்படின், ஆங்கில வேதத்தோடு சரிபார்க்கவும்! நன்றி!) *பைபிள் கூறும் அறிவியல் மற்றும் தீர்க்கதரிசன முன்னறிவிப்புகள்:* *➡அறிவியல் மற்றும் அறிவுப்பெருக்கம் தானி12:4. ➡அதிவேக வாகனங்கள் நாகூம்2:4. ➡ரோபோ யோவேல்2:7. ➡மழை பெய்யும் முறையில் யோபு26:8,36:27,சங்135:7. ➡கொள்ளை நோய்  லேவி26;25,உபா28:21,சங்78:50. ➡அந்தரத்தில் தொங்கும் பூமி யோபு26:7. ➡பூமியின் வடிவம் உருண்டை  ஏசா40:22. ➡மனிதன் பூமியில் மட்டுமே வாழ முடியும்  ஒபதியா1:4, ஏசா45:18, சங்115:16, ஏசா14:13, ஆமோ9:2. ➡உறுதியான சந்திரன் சங்89:37. ➡காலக்குறிப்புக்காக சந்திரன் சங்104:19. ➡மண்ணிலிருந்து வந்தவன் மனிதன் ஆதி2:7,8,1:27. ➡நிலப்பரப்பைவிட கடல் பெரியது சங்104:25. ➡இசைபாடும் எண்ணற்ற விண்மீன்கள் யோபு38:7 எரே33:22. ➡உலகின் மையப்பகுதி ஆதி28:14,எசே38:10 ➡காற்றுக்கு நிறை ஜலத்திற்கு அளவு யோபு28:25. ➡அணுக்களிள் கூட்டமைப்பே அனைத்தும் எபி11:3.

காயீன் ஆபேல்

*ஹூஸ்டன் (Houston) என்ற அமெரிக்கப் பட்டணத்தின் காவல் துறையினர் ‘காயீனை உருவாக்குவது எப்படி?’, ‘ஆபேலை உருவாக்குவது எப்படி?’ என்ற தலைப்புகளில் பின்வரும் துண்டுப் பிரதிகளை வெளியிட்டனர்.*    *காயீனை உருவாக்குவது எப்படி?* 1.  பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு. 2.  கெட்ட வார்த்தைகளைப் பேசும்போது சிரித்து மகிழ். 3.  ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும். 4.  தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே. 5.  அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய். 6.  அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!) 7. பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு. 8.  பணம் கேட்கும் போதெல்லாம் கொடு. 9.  அவனுக்கு எதையும் மறுக்காதே. 10. மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு. 11. அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு. 12. *கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.* *# *ஆபேலை உருவாக்குவது எப்படி?*#* 1.  கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு -நீதிமொழிகள் 22:6. 2.  தேவையானபோது தண்டனை கொடு -

நான் ஏன் யோகாவைப் பின்பற்ற மாட்டேன்?

*நான் ஏன் யோகாவைப் பின்பற்ற மாட்டேன்?* (கிறிஸ்துவின் நண்பர்களுக்கு மட்டும்) 1. யோகா என்பது முழுமுதல் இந்துத்துவம். யோகா கூறும் ஆசன நிலைகளில்தான் பெரும்பாலான இந்து சிலைகளும் அமைந்திருக்கின்றன. #இந்துத்துவத்தை வெளிப்படுத்தும் யோகாவை நான் ஏன் பின்பற்றவேண்டும்? 2. இந்துத்துவத்தின் கர்மா, தர்மா, போன்ற தர்மங்களைவிட யோகம் தான் முக்தியடைவதற்கான மிகச்சிறந்த வழியாக யோகிகளால் கொண்டாடப்படுகிறது. ஏனென்றால் இந்து வேதங்கள் எல்லாம் யோகத்தின் மூலமாய்த்தான் வெளிப்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. #இயேசுக்கிறிஸ்து, வழியும் சத்தியமும் ஜீவனும் நானே என்று தன்னையே கொடுத்து எனக்கு பரலோகவாழ்வை நிச்சயித்துவிட்டபிறகு எனக்கு ஏன் யோகா? 3. யோகாவின் குருவாகிய பதஞ்சலி , பாதி பாம்பும் மீதி மனிதனுமானவன்! அதாவது ஆதி சேஷன்! விவிலியத்தின் படி பழைய பாம்பு! இருந்த இடம் ஏதேன் தோட்டம்! செய்தவேலை மனுக்குலத்தையே வீழ்த்தியது! #இம்மாபெரும் ஏமாற்றுக்குள் மீண்டும் நான் போய் விழ நான் ஒரு கடைந்தெடுத்த முட்டாளல்ல! 4. அடிப்படையில் யோகா என்பது மனதை வெறுமையாக்குவது! வெறுமை உச்சமாகும்போது வாழ்க்கையில் பிடிப்பற்று, எல்லாம

The Lord Jesus Christ is

The Lord Jesus Christ is 1. Wonderful 2. Counsellor 3. Prince of Peace 4. Eternal Rock of Ages 5. King of Glory 6. Mighty God 7. King of kings 8. Lord of lords 9. Lord of hosts 10. Lily of the valley 11. Healer 12. Deliverer 13. Provider 14. Creator 15. Potter 16. Day Star 17. Cornerstone 18. Prophet of prophets 19. Saviour 20. I AM THAT I AM 21. Wisdom of God 22. Head of the church 23. Governor 24. Righteous Judge 25. Protector 26. Rock of offence 27. Shield 28. Merciful God 29. Gracious God 30. Faithful God 31. Giver 32. Victorious in Holiness 33. Consuming Fire 34. El Elyon 35. Jehovah Raphael 36. Jehovah Rohi 37. Jehovah Jireh 38. Jehovah Elgibor 39. Jehovah Sham ah 40. Jehovah Shalom 41. El Olam 42. Defender 43. Redeemer 44. Comforter 45. Trinity in Council 46. Instructor 47. Teacher 48. Inspirer 49. Reminder 50. Invisible God 51. Hope of Glory 52. Lion of Judah 53. Root of Jesse 54. Man of war 55. Lamb of God 56. Sustaine

ஆண்களின் கவனத்திற்கு

‍‍‍‍‍ ஆண்களின் கவனத்திற்கு ‍‍‍‍‍ 1. மனைவியோடு இணக்கமாயிரு. மத்.19:5.  2. மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து). லூக்.16:18.  3. மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்.  4. மனைவி உனக்கு அதிகாரி. 1கொரி.7:4.  5. மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு) எபே.5:25.  6. மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள். எபே.5:28.  7. மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள். கொலெ.3:19.  8. மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே) 1பேதுரு 3:27.  9.மனைவிக்காக ஜெபி. ஆதி.25:21.  10. மனைவியோடு விளையாடு. ஆதி.26:8.  11. மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்). லேவி.18:18.  12. மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திருர. நீதி.5:18.  13. மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே. மல்.2:14.  14. மனைவியை பிரியப்படுத்து. 1கொரி.7:33.  15. மனைவியில் மயங்கியிரு. நீதி.5:19.  16. மனைவியே ஏற்ற துணை (ஜோடி). ஆதி.2:

ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்

*ஏன் நீங்கள் காலையில் ஜெபிக்க வேண்டும்*❓❓❓ ⛳காலை ஜெபங்களினுடைய மிகுந்த முக்கியத்துவங்கள் என்ன?  காலையில் ஜெபிப்பது மிக முக்கியம் ஏனெனில் பிசாசை சந்திப்பதற்கு முன்னதாக,நீங்கள் தேவனை சந்திப்பவர்களாக இருப்பீர்கள். நீங்கள் ஜீவியத்தின் சூழ்நிலைகளைச் சந்திப்பதற்கு முன்னதாக, தேவனைச் சந்திப்பவர்களாக இருப்பீர்கள்.  நீங்கள் அநேக ஜனங்களோடு பேசுவதற்கு முன்னதாக, தேவனிடம் பேசுகிறவர்களாக இருப்பீர்கள். நீங்கள் மற்ற ஜனங்களுடன் ஐக்கியம் கொள்வதற்கு முன்னதாக, தேவனுடன் ஐக்கியம் கொள்பவர்களாக இருப்பீர்கள். நீங்கள் எந்தத் தலைப்புச் செய்திகளைக் கேட்பதற்கு முன்னதாக, பரலோகத்திலிருந்து வரும் செய்திகளைக் கேட்பவர்களாக இருப்பீர்கள். நீங்கள் ஜனங்களுக்கு முன்பாக அமருவதற்கு முன்னதாக,தேவன் முன் அமருகிறவர்களாக இருப்பீர்கள். நீங்கள் மனிதர்கள் முன் மண்டியிடுவதற்கு முன்னதாக,தேவன் முன் மண்டியிடுகிறவர்களாக இருப்பீர்கள். நீங்கள் ஜனங்களைக் கனப்படுத்துவதற்கு முன்னதாக, தேவனைக் கனப்படுத்துகிறவர்களாக இருப்பீர்கள். நீங்கள் ஜனங்கள் மத்தியில் செல்வதற்கு முன்னதாக,அவரது பிரசன்னத்திற்குள்ளாக செ

கிறிஸ்தவன்,தன்னைத் தானேஏமாற்றுகிறான்

*படித்ததில், பிடித்தது* கிறிஸ்தவ வாழ்க்கையில்  பரவசமே பரிசுத்தம் என நினைத்து, சகோதரர்களுக்குள் சமரசமே, சத்தியம் என நினைத்து, செயல்படுவதை விட்டு, ஜெபமே ஜெயம் என நினைத்து, வாழ்க்கையை விட்டு, வாயினால் துதித்தலே தேவனுக்கு மகிமை என நினைத்து, சரீரத்தை பலியாக தராமல், தேவனுக்குத் தேவை காணிக்கையே என நினைத்து, சுயத்தை சிலுவையில் தராமல், ஊழியம் செய்தலே தேவ சித்தம் என நினைத்து, ...... ஆலய ஆராதனையே ஆவிக்குரிய வாழ்க்கை என நினைத்து ..... அந்நிய பாஷையே அபிஷேகத்தின் அடையாளம் என நினைத்து, சகோதரனை வெறுத்துக்கொண்டே, ஆவியானவர் (தேவ அன்பு) தனக்குள் இருப்பதாக நினைத்து ..... கிறிஸ்தவன், தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ள கற்றுக் கொண்டு விட்டான். whatsapp...

ஜெபம் - ஜெபம் - ஜெபம்

ஜெபம் - ஜெபம் - ஜெபம் ஆவியோடும் கருத்தோடும் ஜெபம் பண்ணுங்கள். -1 கொரிந்தியர் 14 :15 இகக்கட்டுக்களில் இன்னும் ஜெபம் பண்ணுங்கள். - சங்கீதம் 141:  5 துக்கத்தில் இருக்கும்போதும் ஜெபம் பண்ணுங்கள். - சங்கீதம் 39: 1- 3 தேவசித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம் பண்ணுங்கள். -மத்தேயு.26:42 எல்லா நகரங்களும் கூடி எல்லா மக்களும் ஆர்வமாய் ஒருமுகமாய் தேசத்திற்க்காக உபவாசம் இருந்து ஜெபம் பண்ணுங்கள். - 2 நாளாகமம் 20: 1- 24 அதிகாலையில் ஜெபம் பண்ணுங்கள். -மாற்கு.1:35 பெற்றுக்கொள்வோம் என்ற விசுவாசத்தோடு ஜெபம்  பண்ணுங்கள். மாற்கு.11:24 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; -மத்தேயு 26:41 ஜெபம் பண்ணுவதில் ..... இடைவிடாமல் தரித்திருங்கள் - அப்போஸ்தலர் 6 :4 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். -1 பேதுரு 4 :7 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் (

பிறருக்கு பணம் கொடுத்தல்

பிறருக்கு பணம் கொடுப்பதில் ஞானம் வேண்டும்! (இந்த பதிவை கவனமாக வாசிக்கவும்) நம்மிடம் கடன் வாங்க விரும்புகிறவர்களுக்கு பணம் கொடுப்பதை பற்றி என்ன? நான் வேலை செய்து கொண்டிருந்தபோது, எங்கள் ஸ்தல சபையில் உள்ள ஒரு விசுவாசி என்னிடம் கடன் கேட்டார். நானோ “உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகம் கோணாதே” (மத்தேயு 5:42) என்ற வசனத்தை அறிந்தவன். அந்த சகோதரனும் அடுத்த மாதம் அந்தப் பணத்தை திரும்பித் தருவதாகக் கூறினார். எனவே நானும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். ஆனால் அடுத்த மாதம் அந்தப் பணத்தை அவரால் திரும்ப கொடுக்க முடியாமல் இன்னமும் அதிகமாய் கடன் கேட்டார். நானோ அதிகமான மாத சம்பளத்தை பெற்று, குடும்பம் ஏதும் இல்லாமல் எளிமையாய் வாழ்ந்தவன்! எனவே, கொடுப்பதற்கென ஏராளமான உபரிப்பணம் என்னிடம் இருந்தது. எனவே, இந்த முறையும் அவர் கேட்ட பணத்தை கொடுத்தேன். மீண்டும் அடுத்த மாதமும் கேட்டார். அப்போதும் கொடுத்தேன்! சில மாதங்கள் கழித்து அந்த சகோதரன் பின்மாற்றம் அடைந்து, மது அருந்தி, பணத்தை வீணாக்கத் தொடங்கினார். இதை நான் கண்டபோது, அவரைப் பார்த்து, “பிசாசுக்கு உங்களால் பணம

பைபிள் பேசுமா.

பைபிள் பேசுமா.........?   (நண்பர்களே.....! தயவு செய்து   முழுவதுமாக படிக்கவும்......) “பழைய புத்தகங்கள் கண்காட்சி” ஒன்றிலே, ஒரு மேஜையில் 3 வேதாகமங்களும் இடம் பெற்றிருந்தன. அதில் ஒன்று புத்தம் புதிதாய், ரொம்ப அழகாய் இருந்தது. மற்றொன்று சற்று நெளிந்து வளைந்து இருந்தது. மூன்றாவது வேதாகமம் தனது இயல்பான அளவை விட பெருத்து, ஆங்காங்கே மடங்கி, சுருண்டு, ஓரங்களெல்லாம் அழுக்காகி பரிதாபமாக காணப்பட்டது. அமைதியாயிருந்த அவைகள் மூன்றும் சற்று நேரத்தில் ஒன்றொடொன்று பேச ஆரம்பித்தன. என்ன பேசுகின்றன என்று நாமும் கேட்போமா? பைபிள் 1:- “எங்க எஜமான் ரொம்ப ரொம்ப நல்லவர், என்ன எவ்வளவு பாதுகாப்பா வைத்திருந்தாரு தெரியுமா? அவரது திருமண நாளன்று அவங்க மனைவி என்னை பரிசாக கொடுத்தாங்க. அவர் என்னை தனது வீட்டு வரவேற்பறையிலுள்ள ஒரு கண்ணாடி ஷோகேஸில் வைத்து, என் மேல் ஒரு தூசி கூட படாதபடி பத்திரமாய் மூடி வைத்தார். அதுக்கப்புறம் இன்றைக்குத்தான் வெளியே வந்து உலகத்தையே பார்க்கிறேன்” என்றது. பைபிள் 2:- இதுவும் ரொம்ப ஆசையா பேச ஆரம்பித்தது. “எங்க எஜமானும் ரொம்ப நல்லவர். வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி ஆனவுடன் “போனவாரம

க்ளாரிந்தா - கிறிஸ்தவ வரலாறு - திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முதலாக கிறிஸ்தவ ஆலயம் எப்பொழுது எழுப்பப்பட்டது என்று தெரியுமா? 1778ம் ஆண்டில்..பாளையங்கோட்டையில் கட்டப்பட்டது. யாரால் கட்டப்பட்டது? க்ளாரிந்தா என்ற அம்மையாரால் கட்டப்பட்டது. க்ளாரிந்தா அம்மையார் என்பவர் யார்? உடனே சொல்லிவிடுவீர்கள்..அவர் ஒரு வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குள் வந்த ஒரு மிஷனரி என்று. இல்லை..இல்லவே இல்லை. அவர் தஞ்சாவூர் பகுதியைச் சார்ந்த மிகவும் வைராக்கியமான ஒரு பிராமின் சமூகத்தைச் சார்ந்தவர். (ஆதாரம் : http://csitirunelveli.org/profile/history/missionaries/) இவர் எப்படி கிறிஸ்தவ ஆலயத்தைக் கட்டியிருக்க முடியும்? இவர் எப்படி கிறிஸ்தவராகியிருக்க முடியும்? பணம் பெற்றுக் கொண்டா கிறிஸ்தவர் ஆனார்? இவருடைய கணவர் மரித்துப் போய்விடுகிறார். கணவனை இழந்த பெண்களுக்குத்தான் உயரிய மரியாதை அளிக்கும் சமூகம்தானே நம் இந்திய சமூகம்? ஆம்..அந்த உயரிய வழக்கத்தின்படியே, அந்தப் பெண்ணை மொட்டையடித்து, வெள்ளையாடை உடுத்தி, கணவனின் சிதையில் உடன்கட்டை ஏற்றிக் கொலை செய்வதற்குக் கொண்டு போனார்கள். எவ்வளவு உயர்ந்த பாரம்பரியம் கொண்டது நமது

நம்பிக்கையில்லாத. ...

பழத்தை திண்றால் *மரணம் நேரிடும் என்றபோது மனிதன் நம்பவில்லை*⚰ ஜலப்பிரளயம் வரப்போகிறது  *பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை* பட்டணம் அழியப்போகிறது  *திரும்பிப்பாா்காதே என்ற போது லோத்தின்மனைவி நம்பவில்லை*‍♀ தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது‍‍ *என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை*⚠ கானானியர்களை வெல்ல綾 *நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப்சென்ன போது ஜனங்கள் நம்பவில்லை* மேசியா *பிறந்துவிட்டார் என்றபோது ஜனங்கள் அதை நம்பவில்லை*✝ அவர் மீண்டும்  *வருவார் என்றபோதும் ஜனங்கள் இன்னும் அவரைநம்பவில்லை*❓ ஆனால் அவரது வார்த்தைகளை *அப்படி நம்பும் ஒரு கூட்டம் உண்டு* அவர்கள் நம்பிக்கை நிச்சயம் தோற்கவில்லை இனி தோற்பதும் இல்லை *என் ஆண்டவர் நிச்சயம் மகிமையோடே திரும்பிவருவார்* பூமியிலுள்ளயாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும். *அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.*

*சேரக்கூடாது யாருடன் ?​*

*சேரக்கூடாது யாருடன் ?​* *1) அலப்புகிற வாயனோடு - நீதி 20-19* *2) மதுபான பிரியரரோடு - நீதி 23-20* *3) பெருந்திண்டி காரரோடு - நீதி 23-20* *4) விபசாரக்காரரோடு - 1 கொரி 5-11* *5) பொருளாசை காரரோடு - 1 கொரி 5-11* *6) விக்ரக ஆராதனை காரரோடு - 1கொரி 5-11* *7) உதாசினரோடு - 1 கொரி 5-11* *கொள்ளைகாரன் உடன் - 1 கொரி5-11* *9) வஞ்சகரோடு - சங் 26-4* *10) வசனத்துக்கு கீழ்படியாதவர்கள் உடன் - 1 தீமோ 3-4* *11) கலககாரரோடு - நீதி 24-21* WhatsApp....

போதும் என்று சொல்ல வேண்டிய காரியங்கள்

*இந்த உலகில் தேவனுடைய பிள்ளைகள் "போதும்" என்று சொல்ல வேண்டிய காரியங்கள் →* *1) இயேசு போதும் - யோ 14-8* *2) கிருபை போதும் - 2 கொரி 12-9* *3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் - லூக் 3-14* *4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும் - எபி 13-5, ஆதி 33-9* *5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ 6-8* *6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ  6-8* *7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் - மத் 6-34* WhatsApp...

பெண்ணே நீ யாா்?

பெண்ணே நீ யாா்?               நான் ராகேல் அல்ல, அழகினால் யாக்கோபைக் கவா்ந்து கொள்ள! ✨✨✨ நான் மீகாள் அல்ல, ராஜ குமாரத்தியாய் தாவீதைக் கவா்ந்து கொள்ள! ✨✨✨ நான் சூலேமித்தியாள் அல்ல, நேசத்தால் சாலமோனைக் கவா்ந்து கொள்ள! ✨✨✨ நான் யேசபேல் அல்ல, மாய்மாலங்களால் ஆகாபைக் கவா்ந்து கொள்ள! ✨✨ நான் தெலீலாள் அல்ல, சாதுா்யத்தினால் சிம்சோனைக் கவா்ந்து கொள்ள! ✨✨✨ நான் ஏவாள் அல்ல, Un wants வாா்த்தைகளால் ஆதாமைக் கவா்ந்து கொள்ள! ✨ நானோ பாவியாகிய ஸ்திரீ! கண்ணீரால் இயேசுவைக் கவா்ந்து கொண்டவள்!       WhatsApp. ..

ஊழியருக்கு....

1. ஊழிய அழைப்பு அனைவருக்கும் உண்டு! 2. ஊழியன் என்றால் "வேலைக்காரன்" என்றே அர்த்தம்! 3. எல்லா ஊழியருக்கும் எஜமான் ஒருவரே.. 4. சின்ன ஊழியம்; பெரிய ஊழியம் என்றெல்லாம் கர்த்தர் பிரிப்பதில்லை! 5. கர்த்தர் உங்கள் பெலத்தையோ; அறிவையோ பார்ப்பதில்லை. வாஞ்சையோடு வந்தால்; அர்ப்பணித்தால், அவர் உங்களைப் பயன்படுத்த வல்லவர்! 6. பரிசுத்த வேதாகமத்தை 2 அல்லது 3 முறையாவது, ஜெபத்துடன் முழுமையாக வாசித்திருப்பது நல்லது. 7. சம்பாதிக்க ஊழியம் ஆரம்பித்தால், அழிந்துபோவது நிச்சயம்! 8. விசுவாசத்தோடு ஊழியம் செய்ய வாருங்கள். கர்த்தர் உங்களைப் பிழைப்பூட்டுகிறவர். 9. ஜெபம்; உபவாசம்; வேத தியானம்; விசுவாசம்; அழைப்பில் உறுதி; உண்மை; பரிசுத்தம்; தாழ்மை; ஆயத்தம்; பரிசுத்த ஆவிக்குள் வளர்ச்சி; கிருபையின்மேல் நம்பிக்கை; உதவும் குணம் இவையே முக்கிய தேவைகள். 10. எந்த ஊழியரின் ஊழியத்தையோ, பிரசங்க உடல்மொழியையோ; வார்த்தை ஜாலத்தையோ காப்பியடிக்காதீர்கள். உங்களுக்கென கர்த்தரிடம் தனிச்சிறப்பு உண்டு! ஒரே மோசே; ஒரே யோசுவா; ஒரே தாவீது; ஒரே தானியேல் போல நீங்களும் ஒருவரே! கர்த்தர் நம்மோடு இருக்கிறாரா என்பதே மு

இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்

ஜெபம்ஜெபம் *இயேசுகிறிஸ்து ஜெபித்த விதங்கள்...* "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு,"எபிரேயர் 5:7 1. முழங்ககாற்படியிட்டு ஜெபித்தார். லூக்கா 22:41,42. 2. முகங்குப்புற விழுங்து ஜெபித்தார். மத்தேயு 26:39. 3. பலத்த சத்தத்தோடு ஜெபித்தார். எபிரேயர் 5:7. 4. கண்ணீரோடு ஜெபித்தார். லூக்கா 19:41; எபிரேயர் 5:7. 5. மிகுந்த வியாகுலத்தோடு ஜெபித்த்தார். லூக்கா 22:44 6. அதிக ஊக்கத்தோடு ஜெபித்த்தார். லூக்கா 22:44. 7. இரத்த வேர்வையோடு ஜெபித்தார். லூக்கா 22:44.  *ஜெபம் நமக்கு தேவனிடத்திலிருந்து பெரிய காரியங்களைப் பெற்றுத்தருகிறது.* WhatsApp...

உங்களுக்கு நிகர் நீங்களே

Superb Motivation Message                         தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் கடவுளை வேண்டி தவமிருந்தபின் அவன் முன்னே கடவுள் தோன்றினார்.  அவன் கடவுளிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார். அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.  அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.  நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.  மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார். குழப்பமடைந்த ந

பிக் பாஸ்

* பிக் பாஸ்..BIG BOSS.* •┈┈• ❀ ❀ ❀ ❀ •┈┈• _நாடெங்கும் தற்போது ஹாட் டாபிக் *பிக் பாஸ்* நிகழ்ச்சி தான்!_ _வீட்டுக்குள் உலவ விடப்பட்டிருக்கும் சில கதாபாத்திரங்கள்._ _அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் சில கேமராக்கள்._ _அவரவருக்கு விதிக்கப்பட்ட வேலைகளை அவரவர் செய்ய வேண்டும்._ _அவர்களுடைய நடவடிக்கைக்குத் தக்கபடி விளைவுகள் இருக்கும்..!_ _சிலர்... நிராகரிக்கப்படுவர். சிலர்... பாராட்டப்படுவர். சிலர் ....தப்பிப் பிழைப்பர்._ _பிக் பாஸ் நிகழ்ச்சிகளைப் பற்றி உலவுகின்ற செய்திகள், மீம்கள், நகைச்சுவைகள் போன்றவை அது எந்த அளவுக்கு பிரபலமாகியிருக்கிறது என்பதை விளக்குகின்றன‌ !_ _உண்மையான இன்னொரு பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது._ _ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை !_ _இந்த உலகம் எனும் வீட்டில் உலவ விடப்பட்டிருக்கிறோம் நாம் அனைவரும்._ _ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை நம் *கர்த்தரால்* நமக்கு தரப்பட்டிருக்கிறது._ _இந்த வீட்டில் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம் என்பது இடைவிடாமல் கண்காணிக்கப்படுகிறது._ _நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது._ _தினமும் சிலர் வாழ்க்

தோல்வி

அடித்து கிழித்த கசையும் தோற்றது... தலையை தாக்கிய கோலும் தோற்றது.... நெற்றியை குடைந்த முள்முடி தோற்றது... கனத்தோடு அலுத்திய சிலுவையும் தோற்றது... உருவி பாய்ந்த ஆணிகள் தோற்றது... கசப்பை தந்த காடியும் தோற்றது.... விலாவை பிளந்த ஈட்டியும் தோற்றது... புரட்டி வைத்த கல்லும் தோற்றது.... காவலர் சுற்றிய சங்கிலி தோற்றது.... அரசு வைத்த முத்திரை தோற்றது.... இப்படி இருக்க காவிநிறமே எதை கொண்டு நினைக்கின்றாய்.. அடித்தால் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று .... நாங்கள் ஆராதிப்பவர் மரணத்திற்கே மலர் வளையம் வைத்து வழி அனுப்பியவர் என்பதை மஞ்சம் சாயும் போதும் மறந்து விடாதே .... .

கடவுள் இல்லையா?

ஒரு கஸ்டமர் முடி வெட்டிக்கவும் தன்னோட மீசையை ட்ரிம் பண்ணிக்கவும் ஒரு சலூன் கடைக்குப் போனாரு. அங்க இருந்த முடி திருத்துபவர் அவரோட பேசிக்கிட்டே தன்னோட வேலையையும் பார்க்கிறாரு... அப்ப அவங்க பேச்சு கடவுள் இருக்கிறாரா அப்படிங்கற சப்ஜெக்ட்டுக்குள்ள போச்சு... அப்ப அந்த முடி திருத்துபவர், "கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை.." "ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?" "ஓகே... நீங்க இப்ப நம்ம தெருவுல நடந்து பாருங்க... அப்ப உங்களுக்கே தெரியும் கடவுள் இல்லைனு. கடவுள் இருந்திருந்தா ஏன் இத்தனை அனாதைக் குழந்தைகள்? ஏன் இத்தனை நோயாளிகள்? கடவுள் இருந்திருந்தால் நோயும் இருக்காது வலியும் இருக்காது. கடவுள் அன்பு செலுத்துவதாக இருந்தால் எதற்காக இதனை அனுமதிக்க வேண்டும்?" இதற்கு பதில் சொன்னால் அது பெரிய வாக்குவாதத்திற்கு வழி வகுக்கும் என்று அந்த கஸ்டமர் பதில் எதுவும் சொல்லாமல் கடையை விட்டு வெளியேறுகிறார். அவர் கடையை விட்டு வெளியே வந்த சமயத்தில் மிக நீளமான தாடியுடனும் நீளமான, அழுக்கான தலை முடியுடனும் ஒருவன் வருவதைப் பார்த்துவிட்டு மீண்டும் கடை

பெண்

பெண்களிடம் இருக்க வேண்டிய சிறந்த பண்புகள் 1)  அதிகாலையில் எழும்ப வேண்டும் நீதி 31:15 2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20 3) கணவா் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29 4) தேய்வ பயம் இருக்க வேண்டும்  - நீதி 31:30 5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4 6)  புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4 7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16 8)கணவரிடம் பயபக்தி யாய் இருக்க  வேண்டும் - எபேசி 5:33 9) அமைதியாக இருக்க  வேண்டும் - 1 பேது 3:4 5) புருஷருக்கு கீழ்படிய வேண்டும் - கொ 3:18 10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:11 11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது  - 1 தீமோ 2:12 12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்  - 1 தீமோ 2:10 13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10 14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10 15) தேவ பக்தி இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:10 16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15 17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15 18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15 19) கோபக்காரியாக இருக்க கூடாது  நீ

உதவி

 உலக பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் *பில் கேட்ஸ்* இடம் ஒருவர் கேட்கிறார். "உங்களை விடப் பணக்காரர் எவரும் இருக்கிறாரா ?" *ஆம்.  ஒருவர் இருக்கிறார்* பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன். நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன். நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன். ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை.  எனவே, அதை விடுத்தேன். அப்போது, ஒரு கருப்பினச் சிறுவன்,  என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான். என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை , இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான். மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன். மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான். ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான். *19 வருடங்கள் கழிந்தன.* நான் பணக்காரன் ஆகிவிட்டேன். அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது. ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனை

கணவன் மனைவி

*கணவனிடம் இருக்க வேண்டிய பண்புகள்*蘆 *1.மனைவியோடு இணக்கமாயிரு.*- மத்.19:5 *2.மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து).*- லூக்.16:18 *3.மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்.*- 1பேதுரு 3:7 *4.மனைவி உனக்கு அதிகாரி.*-1கொரி.7:4 *5.மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு)*- எபே.5:25 *6.மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள்.*-எபே.5:28 *7.மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள்.*-கொலெ.3:19 *8.மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே)*-1பேதுரு 3:27 *9.மனைவிக்காக ஜெபி.*-ஆதி.25:21 *10.மனைவியோடு விளையாடு.*-ஆதி.26:8 *11.மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்).*-லேவி.18:18 *12.மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு.*-நீதி.5:18 *13.மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே.*-மல்.2:14 *14.மனைவியை பிரியப்படுத்து.*1கொரி.7:33 *15.மனைவியில் மயங்கியிரு.*-நீதி.5:19 *16.மனைவியே ஏற்ற துணை (ஜோடி).*- ஆதி.2: 18 *மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள்* *1.அதிகாலையில் எழும்ப வேண்டும்.*-நீதி 31:15 *2.ஏழைகளுக்கு உதவ வேண்டும்.*- நீதி 31:20 *3.கணவர் சாட்சி கொடுக்க வேண்டும்.*- நீதி

சங்கீதம் 119 :105.

ஒரு தகப்பனும் , மகனும் பக்கத்து ஊருக்குப் போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். வரும் வழியில் அவர்கள் வந்த வண்டி பழுதாகிவிட்டது. அங்கிருந்து அவர்களுடைய ஊர் ஓரளவிற்கு நடந்து போய்விடும் தூரந்தான். இருள் கவ்வத் தொடங்கி விட்டது. வண்டி வேலை முடியக் கொஞ்சம் நேரம் எடுக்கும். வழியில் தெருவிளக்குகளும் எரியவில்லை. எனவே மெக்கானிக் அவர்களிடம் ஒரு டார்ச் லைட்டைக் கொடுத்து அவர்களை ஊருக்குப் போய் விட்டு மறுநாளில் வந்து வண்டியை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார்.  அவர்களும் புறப்பட்டனர்.              எப்படி நடந்து போனாலும் அவர்கள் வீடு போய்ச் சேர இரண்டு மணி நேரமாகும். அன்றைக்கென்று பார்த்து இருட்டு அதிகமாக இருந்தது. மகன், தந்தையிடம் கேட்டான் , " அப்பா இந்த இருளைப் பார்த்தா பயமாயில்லைப்பா ?"        அப்பா சொன்னார் , "நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்" னு சொல்லு . பயமெல்லாம் போயிடும். மீண்டும் மகன் கேட்டான் , "ஏம்பா , வழியெல்லாம் இத்தனை கல்லாக் கிடக்கே ? எங்கேயாச்சும் தடுக்கி விழுந்திட்டா ?"          அப்பா சொன்னார் , &

நோய்

*ஒவ்வொரு கெட்ட குணமும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்...* 🤔🤔🤔 *பெருமையும், கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்..* ☺😟😏 *கவலையும், துயரமும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்கும்..* 😔😒😞 *துக்கமும், அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்..* 😪😥😰 *பயமும், சந்தேகமும் சிறுநீரகத்தை சீரழிக்கும்..* 😣😖🙁 *எரிச்சலும், கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்..* 😠😡☹ *அமைதியும், மகிழ்ச்சியும் அனைத்து நோயையும் குணமாக்கும்..* 🙂😊🤗 *சிந்தனைக்கு ஏற்பதான் நமது உடலில் உள்ள சுரப்பிகளின் வேலை நடைபெறுகின்றன..* ☺☺☺ *சந்தோஷமாக இருந்தால் நல்ல ஜெல் சுரக்கும்..* *இல்லையேல் அமிலம் போன்று சுரந்து உடல் கேடாகும்..* 😨😱😀 *நமக்கு என்றும் நாம்தான் டாக்டர்...* 🤗🤗🤗🤗🤗🤗 *இன்றைய ஆரோக்கிய தகவல்., 👍👍* *👌�👏�👏�👍👍* *படித்ததில் பிடித்தது* *அது எனது நண்பர்களுக்கும்*