போதும் என்று சொல்ல வேண்டிய காரியங்கள்


*இந்த உலகில் தேவனுடைய பிள்ளைகள் "போதும்" என்று சொல்ல வேண்டிய காரியங்கள் →*
*1) இயேசு போதும் - யோ 14-8*
*2) கிருபை போதும் - 2 கொரி 12-9*
*3) நமது சம்பளம்/வருமானம் போதும் என்று எண்ண வேண்டும் - லூக் 3-14*
*4) நமக்கு இருக்கிற உலக ஆசிர்வாதங்கள் (வீடு/வாடகை வீடு/2 Wheller/கார் etc.) போதும் என்று எண்ண வேண்டும் - எபி 13-5, ஆதி 33-9*
*5) கர்த்தர் நமக்கு உடுக்க கொடுத்த உடைகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ 6-8*
*6) கர்த்தர் நமக்கு உண்ண கொடுத்த உணவுகள் போதும் என்று எண்ண வேண்டும் - 1 தீமோ  6-8*
*7) அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும் - மத் 6-34*
WhatsApp...

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*