Posts

பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து

🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲பணக்கார எலி🐀 க்கு வந்த ஆபத்து 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🐀எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது.. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது.  வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்துஎப்படியாவது அந்த எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கியுடன் வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கே என்று போக்கு காட்டி ஓடியதில் திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று  கூடிவிட்டன.. ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல்  ஒதுங்கி_தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய் விட்டது.. சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்.. எலி  *spot out..*🐁 வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டான்.. ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்.. ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியா...

ஆதாம் முதல் யோவான் வரை

கி.மு. 4026 - ஆதாம் படைக்கப்பட்டது (ஆதி. 2:7)  கி.மு. 4026-க்கு பின் ஏதேனிய உடன்படிக்கை செய்யப்பட்டது, (ஆதி. 3:15) முதல் தீர்க்கதரிசனம்  கி.மு. 3896-க்கு முன் காயீன் ஆபேலைக் கொல்கிறான் (ஆதி. 4:8)  கி.மு. 3896 - சேத்தின் பிறப்பு (ஆதி. 5:3)  கி.மு. 3404 - நீதிமான் ஏனோக்கின் பிறப்பு (ஆதி. 5:18)  கி.மு. 3339 - மெத்தூசலாவின் பிறப்பு (ஆதி. 5:21)  கி.மு. 3152 - லாமேக்கின் பிறப்பு (ஆதி. 5:25)  கி.மு. 3096 - ஆதாமின் மரணம் (ஆதி. 5:5)  கி.மு. 3039 - ஏனோக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறார். (ஆதி. 5:23,24; அவர் தீர்க்கதரிசனம் உரைத்த காலம் யூ. 14 முடிகிறது)  கி.மு. 2970 - நோவாவின் பிறப்பு (ஆதி. 5:28,29)  கி.மு. 2490 - மனிதகுலத்தைக் குறித்து கடவுளுடைய (ஆதி. 6:3) அறிவிப்பு  கி.மு. 2470 - யாப்பேத்தின் பிறப்பு (ஆதி. 5:32; ஆதி. 9:24; 10:21)  கி.மு. 2468 - சேமின் பிறப்பு (ஆதி. 7:11; 11:10)  கி.மு. 2370 - மெத்தூசலாவின் மரணம் (ஆதி. 5:27) → பிரளயம் ஏற்படுதல் (இலையுதிர்காலத்தில்) ஆதி. 7:6,11  கி.மு. 2369 - ஜலப்பிரளயத்துக்குப் பின் உடன்படிக்கை (ஆதி...

நம் உடலைப் பற்றி அறிவோம்...

நம் உடலைப் பற்றி அறிவோம்... பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம். உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட். ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு. கண் தானத்தில் கறுப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்குப் பொருத்தப்படுகின்றன. 900 பென்சில்களைத் தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது. மனித உடலில் மிகவும் பலமான பகுதி விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டா மிருகத்தின் கொம...

ABCD அனுபவம்

ABCD அனுபவம்:  A-சு கிறிஸ்து B-றந்தார் C-றியவன் என்னை D-னந்தோறும் தேற்றி E-ன்னல் வேளையில் F-ப்போதும் என்னை தேற்றிட G-வன் தந்தார் H-ச் சோதனையிலும் I-டியா தந்து J-யிக்க வைப்பார் K-ளுங்கள் தரப்படும் என்ற  L-லாம் வல்ல தேவனை துதிக்க நான் M-மாத்திரம் N-னை தேடி வந்த இயேசுவை  O-ரு போதும் மறவேன். அவருக்கே P-ள்ளையாய் வாழ்ந்திடுவேன் Q-விலே நின்ற எனக்கு R-றுதல் தந்திட்ட அவரை  S-றாவை போல் வணங்கிடுவேன் T-கையாதே நான் உன் தேவன் என்ற இயேசு U-ன்னத்தத்தில் வல்லவர் V-ண்ணரசர் இயேசு கிறிஸ்து W-வாக ஆசீர்வதிப்பார் X-வரும் நாளில் Y-ய்யாரமாய் நானும் Z - வேகத்தில் செல்வேன் பரலோகம். Praise the Lord படித்து ரசித்தேன்

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி?

பாலியல் விவகாரத்துக்கு இறை ஊழியர்கள் தங்களை விலக்கி காத்து கொள்வது எப்படி? 1.பெண்கள் போன் செய்தால் உங்கள் மனைவியையும் பேச வையுங்கள். 2. வீடு விசிட்டிங் 100 சதவீதம் முடியாது கூடுமானவரை தனியாக செல்லாமல் உங்கள் மனைவியோடு செல்லுங்கள். திருமணம் ஆகாத ஊழியக்காரர் உடன் ஊழியர் அல்லது சகோதரர்களோடு செல்ல வேண்டும். 3.பெண்கள் முதியோர் இல்லம்  பெண் பிள்ளைகள் அனாதை இல்லம் பெண்கள் ஹாஸ்டல் இவைகளை பெண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். அதைப் போல ஆண்கள் இல்லங்களை ஆண் ஊழியர்கள் தான் நிர்வாகம் செய்ய வேண்டும். இந்த விசயத்தில் நிறைய பாஸ்டர்மார்கள் மாட்டிக் கொண்டு சிறையில் இருக்கிறார்கள். 4..திருச்சபை மற்றும் அலுவலகத்தில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும். 5.மறுபாலரை அம்மா சகோதரி மகளே என்று அழைப்பது மட்டும் அல்ல அந்த உறவுகளை உள்ளத்திலும் ஆழமாக வேரூன்றி பதிக்க வேண்டும். 6.இரவு நேரங்களில் உதவி செய்ய கூட தனியாக போய் விடக்கூடாது. 7.ஒரு வேளை பிளாக் மெயிலில் சிக்கி விட்டால் குடும்பம் மற்றும் முக்கியமானவர்களோடு மனம் திறந்து பேச வேண்டும். உடனே யோசிக்காமல் காவல்துறை யில் புகார் தெரிவிக்க வேண்டும். 8.திருச்சபை ...

கனம்பண்ணு

கனம் பண்ண வேண்டும் யாரை ----------------------------------------------------- 1) தாய், தகப்பனை - யாத் 20:12 2) புருஷனை - எஸ்தர் 1:20 3) மனைவியை - 1 பேதுரு 3:7 4) முதிர் வயது உள்ளவர்களை - லேவி 19:32 5) முடி நரைத்தவர்களை - லேவி 19:32 6) கர்த்தரை - நிதி 3:9 7) ராஜாவை - 1 பேது 2:17 8) கர்த்தருக்கு பயந்தவர்களை - சங் 15:4 9) உத்தம விதவைகளை - 1 திமோ 5:3 10) எல்லாரையும் - 1 பேது 2:17

Bible Reading

Let's read Bible