Posts

விவசாயி போராட்டம்

காவலர் தன் வீட்டுக்கு போனதும் அவர் மனைவி கேட்கிறாள்,என்னங்க இவ்வளவு சோர்வாக வாரிங்க.... இன்றைக்கு எங்கே பணி ...? அதுவா இந்த விவசாயி நாயிங்க போராட்டம் செய்தானுங்க அத அடி...

ஆபாச படத்தில் - பிசாசின் தந்திரம்

*ஆபாச படத்தில் - பிசாசின் தந்திரம்* 👻                 இன்றைய காலத்தில் வாலிபர்கள்,சிறுவர்கள் , ஆண்/பெண் , திருமணமானவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள் , இரட்சிக்கப்படாதவர்க...

மாரடைப்பு

சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது.. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூட...

மொபிகுறள் _MobiKural

மொபிகுறள் _MobiKural 1. செல்போனில் சூப்பர்போன் ஸ்மார்ட்போன், அப்போன்  செல்போனில் எல்லாம் தலை... 2. தந்தை மகற்காற்றும் நன்றி, சேம்சங்கில் ஸ்மார்ட்போன் வாங்கித் தரல்... 3. மகன் தந்தை...

✍அழகான வரிகள்....

✍அழகான வரிகள்.... ⧫ வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.. ⧫ நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது. ⧫ ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..! ⧫ மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை.. ⧫ சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!.. ⧫ மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை.. ⧫ புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்! ⧫ வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்! ⧫ அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..! ⧫ நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..! மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..! ⧫ நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள்...

நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்..

நெஞ்சை தொட்ட ஓர் உண்மை சம்பவம்.. ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்க...

ஆற்றல் மிகுந்த பெற்றோராக

*ஆற்றல் மிகுந்த பெற்றோராக* 1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. ...