അന്ത്യകാല അഭിഷേകം അന്ത്യകാല അഭിഷേകം സകല ജഡത്തിന്മേലും കൊയ്ത്തുക്കാല സമയമല്ലോ ആത്മാവിൽ നിറക്കേണമെ (2) തീ പോലെ ഇറങ്ങേണമേ അഗ്നി നാവായി പതിയണമേ കൊടും കാറ്റായി വീഷേണമേ ആത്മ നദിയായി ഒഴുകണമേ അസ്ഥിയുടെ താഴ്വരയിൽ ഒരു സൈന്യത്തെ ഞാൻ കാണുന്നു അധികാരം പകരണമെ ഇനി ആത്മാവിൽ പ്രവചിച്ചിടാൻ (2) കർമ്മെലില്ലെ പ്രാർത്ഥനയിൽ ഒരു കൈ മേഘം ഞാൻ കാണുന്നു ആഹാബ് വിറച്ച പോലേ അഗ്നി മഴയായി പെയ്യണമേ (2) സീനായി മലമുകളിൽ ഒരു തീ ജ്വാല ഞാൻ കാണുന്നു ഇസ്രായേലിൻ ദൈവമേ ആ തീ എന്മൽ ഇറക്കണമേ (2) Anthyakaala abhishekam Sakala janathinmelum Koythukaala samayamallo Aathmaavil nirakkename (2) Thee pole irangename Agni naavayi pathiyaname Kodumkaattayi veeshename Aathma nadhiyaayi ozhukaname Asthiyude thaazhvarayil Oru sainyathe njan kaanunnu Adhikaaram pakarename Ini aathmaavil pravachichidan Karmelile praarthanayil Oru kai mekham njan kaanunnu Aahabu viracha pole Agni mazhayaayi peyyename Seenayi malamukalil Oru theejwala njan kaanunnu Israyelin Daivame Aa thee enmel irakkename https://www.youtube...
*"நான் குழந்தையாக* இருந்தபோது என்வீட்டுக்கு ஒருவரை புதிதாக அழைத்து வந்தார் என் *அப்பா."* அவரை என் *அம்மாவுக்கும்* பிடித்திருந்தது. இருவரும் என்னை விட அவரை அதிகம் கவனித்தனர். அதனால் ஆரம்பத்தில் எனக்கு அவரை பிடிக்கவில்லை. சீக்கிரமே அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவராகிப் போனார். நாட்கள் செல்லச் செல்ல எனக்கும் அவரை மிகவும் பிடித்து விட்டது. என் அப்பாவும் அம்மாவும் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவரோ அறிவுரை எதுவும் கூறுவது இல்லை அவர் கூறுவது அனைத்தும் சுவாரசியமாகவே இருந்தது. அவர் ஒரு அற்புதமான கதை சொல்லி, அவர் தன்னுடைய பேச்சுத் திறமையால் மணிக்கணக்கில் கட்டிப் போட்டுவிடுவார். காதல் கதைகளை உள்ளம் உருக சொல்லுவார். நகைச்சுவைகள் பல நலம் பட உரைப்பார். வீரக் கதைகளை உணர்ச்சிபொங்கக் கூறுவார். அறிவியல்,அரசியல் வரலாறு இன்னும் பலவற்றையும் கரைத்துக் குடித்தவர். கற்றுத்தருபவர். விந்தைகள்பல செய்து வியக்க வைத்தார். அவர் என்னை சிரிக்கவும் வைப்பார்.. சிந்திக்கவும் வைப்பார். அழவைத்து வேடிக்கையும் பார்ப்பார். அச்சுறுத்தியும் மகிழ்வார். ஆனந்தத்தில் மிதக்க வைப்பார்.அவஸ்தையிலும் மூழ்க அடிப்...
Comments
Post a Comment