*1.) முதன் முதலில் மரித்த மனிதர் யார்*? ஆபேல் ஆதி 4: 8 *2.) முதன் முதலில் மரிக்காத மனிதர் யார்*? ஏனோக்கு ஆதி 5: 24 *3.) முதல் முதலில் இரண்டு முறை மரித்த மனிதர் யார்*? சாரிபாத் விதவையின் மகன். 1இரா 17: 20-22 *4.) முதன் முதலில் தற்கொலை செய்து மரித்த மனிதர் யார்*? சிம்சோன் நியா16: 30 ------------------------- *5.) வேதத்தில் 2 நபர்கள் பிறந்தார்கள் ஆனால் மரிக்கவில்லை*? ஏனோக்கு ஆதி 5: 24 எலியா 2இரா 2: 11 *6.) 2 நபர்கள் மரித்தார்கள் ஆனால் பிறக்கவில்லை*? ஆதாம், ஏவாள். ஆதி 2: 7, 21 *7.) ஒருவர் பிறக்கவுமில்லை மரிக்கவுமில்லை இவர் யார் ?* கர்த்தர். ஆதி 1: 1 ------------------------- *8.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்புகிறேன் என்று தன் உயிர் காக்க விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*? எசேக்கியா 2இரா 20: 1-6, ஏசா 38: 1-5 *9.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்று தன் உயிர் போக விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*? எலியா. 1இரா 19: 4 மோசே. எண் 11: 15 யோபு :3: 11, 6: 9 யோனா. 4: 3, 8 *10.) நான் இந்த உலகத்தில் வாழவும் விரும்புகிறேன் சாகவும் விரும்புகிறேன் என்று தன் இருதயத்தில் சிந்தித்து செயல்பட்டது யார்*? யோ...
Comments
Post a Comment