Posts

Showing posts from October, 2019

கிறிஸ்தவம்_எப்போது சீரழிய_ஆரம்பித்தது

👉 #கிறிஸ்தவம்_எப்போது #சீரழிய_ஆரம்பித்தது_என்று #உங்களுக்கு_தெரியுமா? ------------------- 16 பாய்டையும் கண்டிப்பாக படியுங்கள்  வரிகள் கொஞ்சம் காட்டமாகத்தான் இருக்கும் 👇👇👇👇👇👇👇👇👇 1) 👉புதிய ஆத்துமாக்களை ஆதாயம் செய்யாமல் , *பிரதர் மூழ்கி ஞானஸ்தானம் எடுத்தீங்களா? சிஸ்டர் அந்நிய பாஷை பேசுரீங்களா? இல்லையா... ஐயோ பிரதர் ஆவிக்குரிய எங்க சபைக்கு வாங்க* என்று சீர்திருத்த சபை விசுவாசிகளை பின் வாசல் வழியாக களவாட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 2) 👉பள்ளிப்படிப்பில் தேற முடியாத பெந்தேகோஸ்தே போதகர்கள் எப்பொழுது தன் பெயருக்கு பின்னால் *Rev. Dr. BISHOP , Rt. Rev* என்று பட்டம் போட ஆரம்பித்தாளே அப்போதிலிருந்து தொடங்கி விட்டது 3) 👉 நான் நடத்தும் திரு சபையில் உள்ள *விசுவாசிகளை  அவன் திருடி அதே ஏரியாவில் சபை ஆரம்பித்து விட்டான்* என்று கேவலமான முறையில் சண்டை போட ஆரம்பித்ததிலிருந்து தொடங்கி விட்டது 4) 👉விசுவாசிகளிடம் மனசாட்சி இல்லாமல் *காணிக்கை என்ற பெயரில் எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவு உருவி விட்டு*. அவன் வரவு செலவு கணக்கு கேட்டால் உன் ஆவி சரியில்ல என்று சபையை விட்டு நீக்கியதிலிருந்து தொடங்க

கேள்வி பதில்

*1.) முதன் முதலில் மரித்த மனிதர் யார்*? ஆபேல் ஆதி 4: 8 *2.) முதன் முதலில் மரிக்காத மனிதர் யார்*? ஏனோக்கு ஆதி 5: 24 *3.) முதல் முதலில் இரண்டு முறை மரித்த மனிதர் யார்*? சாரிபாத் விதவையின் மகன். 1இரா 17: 20-22 *4.) முதன் முதலில் தற்கொலை செய்து மரித்த மனிதர் யார்*? சிம்சோன் நியா16: 30 ------------------------- *5.) வேதத்தில் 2 நபர்கள் பிறந்தார்கள் ஆனால் மரிக்கவில்லை*? ஏனோக்கு ஆதி 5: 24 எலியா 2இரா 2: 11 *6.) 2 நபர்கள் மரித்தார்கள் ஆனால் பிறக்கவில்லை*? ஆதாம், ஏவாள். ஆதி 2: 7, 21 *7.) ஒருவர் பிறக்கவுமில்லை மரிக்கவுமில்லை இவர் யார் ?* கர்த்தர். ஆதி 1: 1 ------------------------- *8.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்புகிறேன் என்று தன் உயிர் காக்க விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*? எசேக்கியா 2இரா 20: 1-6, ஏசா 38: 1-5 *9.) நான் இந்த உலகத்தில் வாழ விரும்பவில்லை என்று தன் உயிர் போக விண்ணப்பம் பண்ணிய மனிதன் யார்*? எலியா. 1இரா 19: 4 மோசே. எண் 11: 15 யோபு :3: 11, 6: 9 யோனா. 4: 3, 8 *10.) நான் இந்த உலகத்தில் வாழவும் விரும்புகிறேன் சாகவும் விரும்புகிறேன் என்று தன் இருதயத்தில் சிந்தித்து செயல்பட்டது யார்*? யோ

குருவி கூடு

அமெரிக்காவின் மாநிலத்தில் ஒரு நகரத்திலிருந்து மற்றோர் நகரத்துக்கு தொலைபேசி கேபிள் பதிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது.  சாலையின் ஒரு ஓரமாய் கால்வாய் போல குழி தோண்டிக் கொண்டு சென்றார்கள். அப்போது குழி செல்லும் பாதையில் ஒரு மரம் குறுக்கிடவே, மேலதிகாரி பணியாளர்களிடம் அம்மரத்தை வெட்டி வீழ்த்த உத்தரவிட்டார்    அம்மரத்தின் மேல் ஒரு குருவிக் கூடு இருப்பதைப் பார்த்த ஒரு பணியாளர், அதை அம்மேலதிகாரியிடம் தெரிவிக்க, அப்பணியாளரை மரத்தின் மேல் ஏறி் கூட்டைப் பரிசோதிக்கச் சொன்னார் மேலதிகாரி!  மேலே ஏறி கூட்டைப் பார்த்த பணியாளர், "ஐயா, இதில் மூன்று முட்டைகள் உள்ளன" என்று மேலிருந்து குரல் கொடுக்க, இப்போதைக்கு மரத்தை வெட்ட வேண்டாம், மரத்தைத் தாண்டி குழி எடுப்பதைத் தொடரலாம், கடைசியாக மீண்டும் இப்பகுதிக்கு வரலாம் என்று சொல்லி, மீண்டும் மரத்துக்கு அப்பால் குழி எடுத்து அடுத்த நகர்வரை சென்றனர். ஐந்து வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த மரத்தினருகே வந்து, அக்குருவிக் கூட்டை சோதித்துப் பார்த்த போது, முட்டைகள் பொறித்து, குஞ்சுகளும் வெளியே சென்று கூடு காலியாக இருந்தது.  அந்த மேலதிகாரி, அக்கூட்டை அப்படியே

ஜாண் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள்.

இங்கிலாந்தை அசைத்த தேவ மனிதர் ஜாண் வெஸ்லி அவர்கள் கிறிஸ்தவர்களுக்கென்று நியமித்த 12 ஒழுங்குகள். என் இலங்கை நண்பர் ஒருவர்  அனுப்பி வைத்த ஒரு பயனுள்ள பதிவு. பலருக்கும் அனுப்பி வையுங்கள். _______________________ 1. ஊக்கமும் சுறுசுறுப்பும்    உள்ளவனாயிரு. ஒருபோதும் சும்மாயிராதே. உன் கரங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பயனுள்ள வேலையில் ஈடுபட்டிருக்கட்டும். காலத்தை வீணாக்காதே. தேவையான இடத்தில் அவசியமான அளவு நேரத்தை விட எவ்விதத்திலும் கூடுதலான நேரத்தைச் செலவிடாதே.. 2. மிகவும் விழிப்புள்ளவனாயிரு. "கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பதே உன் வாழ்வின் சட்ட வாக்கியமாய் இருக்கட்டும். எல்லா வெதுவெதுப்பையும், கேலி பேசுதலையும், முட்டாள்தனமான பேச்சையும் உன்னை விட்டு அகற்று.. 3. பெண்களுடன் உரையாடுகையில் உன் உரையாடல் மிகவும் சுருக்கமானதாகவும், குறுகிய நேரமுடையதாகவும் இருக்கட்டும். முக்கியமாக இளம் பெண்களுடன் நீ சம்பாஷிக்கையில் மிகவும் ஞானத்தோடு நடந்து கொள். 4. கிறிஸ்துவுக்குள் உன்னை விட அனுபவமுள்ள சகோதரர்களிடம் ஆலோசனை கேட்காமல் உன் திருமண காரியத்தில் எந்த முடிவும் எடுத்துவிடாதே. 5. உன் சொந்தக் கண

கட்டப்பட்ட ⛵ படகு

இப்படி இருந்தால் பரலோகம் செல்லுவோமா ?🤔🤔 👉ஒரு இரவு நேரத்தில் 2 குடிகாரர்கள் ஒரு ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்ல ஆற்றின் ஓரத்தில் இருந்த ஒரு 🛶 பயன்படுத்தினர் 👉 குடி போதையில் இருந்த அவர்கள் வெகு நேரம் துடுப்பு போட்டு கொண்டே இருந்தார்கள் . ஆனாலும் அக்கரை வந்த பாடில்லை !!!! 👉பொழுது விடிந்து , போதை தெளிந்ததும் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்தது !!!! 👉அக்கரைக்கு அவர்கள் வந்து சேராத காரணம் ஆற்றின் ஒரத்தில் இருந்த படகு 🛶 மரக்கிளை🏝ஒன்றில் கட்டப்பட்டிருந்தது தான் காரணம் ?? கட்டப்பட்ட அந்த கயிறை அவிழ்க்காதபடி நின்று கொண்டிருந்த அந்த படகில் 🛶 துடுப்பு போட்டு என்ன பிரயோஜனம். ??? அக்கரை வந்து சேர முடியுமா ??? 👉 நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும் கூட பரலோகம் நோக்கி பயணம் செய்கிற நாமும் கூட சில கட்டுகளை அவிழ்க்க வேண்டியது அவசியம். 👉கிறிஸ்துவ நாமத்தை தரித்து கொண்டதால் மட்டும் நாம் பரலோக அக்கரைக்கு செல்ல முடியாது. 👉 பராம்பரியமாக நாங்கள் கிறிஸ்துவ பரம்பரை என்பதால் மட்டும் ஒருவர் பரலோகம் செல்ல முடியாது.. 👉நாங்கள் ஊழியக்காரர்கள் குடும்பம் என்

பழைய ஏற்பாட்டின் முக்கிய நகரங்களின் தூரங்கள்

பழைய ஏற்பாட்டின் முக்கிய நகரங்களின் தூரங்கள் எருசலேமிலிருந்து 1. எரிகோவுக்கு 24 km 2. எபிரோனுக்கு 38 km 3. ஊருக்கு 1850 km 4. ஆரானுக்கு 740 km 5. சமாரியாவுக்கு 70 km 6. சீகேமுக்கு 56 km 7. சீதோனுக்கு 255 km 8. சூசானுக்கு 2080 km 9. தமஸ்குவிறகு 300 km 10. தாணுக்கு 190 km 11. தீருவுக்கு 210 km 12. நினிவேக்கு 1100 km 13. பாபிலோனுக்கு 1550 km 14. பெத்தேலுக்கு 18 km 15. பெயர்செபாவுக்கு 93 km 16. மெகிதோவுக்கு 80 km 17. யோப்பாவுக்கு 65 km ஆரானிலிருந்து 1. ஊருக்கு 1150 km 2. எபிரோனுக்கு 800 km 3. எரிகோ 740 km 4. எருசலேம் 760 km 5. சமாரியா 730 km 6. சீகேம் 720 km 7. சீதோன் 570 km 8. சூசான் 1400 km 9. தமஸ்கு 500 km 10. தாண் 560 km 11. தீரு 575 km 12. நினிவே 430 km 13. பாபிலோன் 850 km 14. பெத்தேல் 745 km 15. பெயர்செபா 855 km 16. மெகிதோ 705 km 17. யோப்பா 760 km ஊர் பட்டணத்திலிருந்து 1. ஆரான் 1150 km 2. எபிரோன் 1890 3. எரிகோ 1830 4. எருசலேம் 1850 5. சமாரியா 1820 6. சீகேம் 1810 7. சீதோன் 1670 8. சூசான் 240 9. தமஸ்கு 1200 10. தாண் 1275 11. தீரு 1680 12