Posts

Showing posts from March, 2020

அருந்தமிழ் மருத்துவம் 500

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,  இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,  இப்பாடல்  அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்     தமிழ் மருத்துவ அறிவுரைப்பா   மூளைக்கு வல்லாரை   முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை    எலும்பிற்கு இளம்பிரண்டை பல்லுக்கு வேலாலன்   பசிக்குசீ  ரகமிஞ்சி கல்லீரலுக்கு  கரிசாலை   காமாலைக்கு கீழாநெல்லி கண்ணுக்கு நந்தியாவட்டை   காதுக்கு சுக்குமருள் தொண்டைக்கு அக்கரகாரம்   தோலுக்கு அருகுவேம்பு நரம்பிற்கு அமுக்குரான்   நாசிக்கு நொச்சிதும்பை உரத்திற்கு  முருங்கைப்பூ ஊதலுக்கு நீர்முள்ளி முகத்திற்கு சந்தனநெய்    மூட்டுக்கு முடக்கறுத்தான்  அகத்திற்கு  மருதம்பட்டை   அம்மைக்கு வேம்புமஞ்சள் உடலுக்கு  எள்ளெண்ணை   உணர்ச்சிக்கு  நிலப்பனை குடலுக்கு ஆமணக்கு    கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே கருப்பைக்கு அசோகுபட்டை   களைப்பிற்கு சீந்திலுப்பு குருதிக்கு அத்திப்பழம்   குரலுக்கு  தேன்மிளகே! விந்திற்கு ஓரிதழ்தா

அந்த கால ஒழுக்க பாடம்

💖அந்த கால ஒழுக்க பாடம் நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே காலையில் அதிகம் தூங்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுதே கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அதிகமாகப் பேசாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே சந்தியில் நீயும் உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பத்தை மறக்காதே எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எந்தன் குடியில் மூத்தோரே எல்லாம் கேட்டு வாழ்ந்தோரே என்றும் வளமாய்த் தீர்வோரே என்ன அழகான வரிகள்  இதை நம் குழந்தைகளுக்கு  சொல்லி கொடுக்கலாமே

எதற்காய்* *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு) *போகிறோம்* ?

*எதற்காய்*  *நாம்* *சபைக்கு* ( ஆலயத்திற்க்கு)  *போகிறோம்* ?  இன்று  எத்தனை விதமான பிரிவு உள்ள சபைகளுக்கு (ஆலயங்களுக்கு ) பலர் பல வித காரணங்களுக்காக போகிறார்கள் /வருகிறார்கள்  சிலர் *ஆராதிக்க*  சிலர் *பாடல்* *பாட*  சிலர் *ஜெபிக்க*  சிலர் *பிரசங்கம்* *கேட்க*  சிலர் *கடன்* *வாங்க*  சிலர் *கடன்* *அடைக்க*  சிலர் *உதவிக்காக*  சிலர் *சாப்பாட்டுக்காக*  சிலர் *பதவிக்காக*  சிலர் *செய்தி* *கொடுக்க*  சிலர் *நடனம்* *ஆட*  சிலர் *அரசியல்*, *காமடி* *பேச*  சிலர் *காதலுக்காக*  சிலர் *திருமணத்துக்காக*  சிலர் *படிப்புக்காக*  சிலர் *தசமபாகம்* *செலுத்த*   சிலர்  *நண்பர்களுக்காக*  சிலர் *காணிக்கை* *செலுத்த* சிலர் *பொருத்தனைக்காக*  சிலர் *கல்லறைக்காக*  சிலர் *வியாபாரத்துக்காக*  சிலர் *வெளிநாடு* *செல்ல*  சிலர் *குற்ற* *உணர்வுக்காக*  சிலர் *மத* *சடங்காக*  சிலர் *போதகருக்காக*  சிலர் *பிள்ளைகளுக்காக*  சிலர் *பாஸ்டர்* *ஆக*  சிலர் *மற்றவர்களை* *ஆளுவதற்க்காக*  சிலர் *கணத்துக்க்காக*  சிலர் *பக்திக்காக*  சிலர் *பாரம்* *பரியத்திற்க்காக*  சிலர் *அப்பா* *அம்மாவுக்காக*  சிலர் *பணம்* *சம்பாரிக்க*  சிலர் *சமூக* *சேவைக்காக* 

பைபிளில் இருக்கிற பெயர்கள்

பைபிளில் இருக்கிற பெயர்கள் (names) எல்லாம் நம்மை ரொம்ப குழப்புதுல்ல. அப்ப இதைப் படிங்க முதல்ல. நம்முடைய கர்த்தராகிய தேவன் நமக்கு அருளியுள்ள ஆசீர்வாதங்கள் எல்லாவற்றிலும் மிகவும் விலையேறப் பெற்றது அவர் அருளின வேதமே. அதன் மகத்துவத்திற்கும் ஆழங்களுக்கும் எல்லையேயில்லை. அதன் ஒவ்வொரு எழுத்தும் வார்த்தையும் வசனமும் ஒரு சத்தியத்தை நமக்கு உணர்த்தும். பெரும்பாலும் வேதத்தில் நாமங்களின் (பெயர்கள்) வரிசையை நாம் கவனிக்காமலோ அல்லது வாசிக்காமலோ கூட விட்டு விடுவதுண்டு. அதிலே என்ன விசேசஷம் இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கலாம். ஆனால் அவற்றிலும் பல ரகசியங்கள் அடங்கியுள்ளன. உதாரணத்திற்கு… 1 நாளாகமம் 1:1-4 (1) ஆதாம், சேத், ஏனோஸ், (2) கேனான், மகலாலெயேல், யாரேத், (3) ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, (4) நோவா….. ஆதாம் துவக்கி நோவா வரையிலான முதல் பத்து தலைமுறையை நாம் சற்று கவனிக்கலாம். வேதத்தின் ஒவ்வொரு எழுத்திலும் வார்த்தையிலும் வசனத்திலும் ரகசியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்களில் அப்படி என்ன ரகசியம் இருக்கிறது ? அதைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.. இந்த பத்து நபர்களின் பெயர்களோடு அதன் அர்த்தங்க

கொடுக்க வேண்டும் - யாருக்கு

*கொடுக்க வேண்டும் - யாருக்கு ?* 1) கேட்கிறவனுக்கு - மத்  5:42 2) தரித்திரனுக்கு - நீதி 28:27 3) வேலைக்காரனுக்கு கூலி - மத் 20:8 4) இராயனுக்குரியதை இராயனுக்கு - மத் 22:21 5) தேவனுக்குரியதை தேவனுக்கு - மத் 22:21 6) உபதேசிக்கிறவனுக்கு - கலா 6:6 7) ஏழைகளுக்கு - சங் 112:9 8) கடன் கொடு - லூக் 6:35 *எப்படி கொடுக்க வேண்டும் →* 1) உற்சாகமாக - 2 கொரி 9:7, யாத் 25:2 2) மனப்பூர்வமாக - யாத் 35:29 3) பரிபூரணமாக - 2 நாளா 31:5 4) உதாரத்துவமாய் - 2 கொரி 8:2 5) மனதில் நியமித்தபடி - 2 கொரி 9:7 6) அந்தரங்கமாய் - மத் 6:1-4 *எப்படி கொடுக்க கூடாது  →* 1) விசனமாக - 2 கொரி 9:7 2) தவறான வழியில் சம்பாதித்து - மத் 27:6 3) அருவருப்பான வழியில் சம்பாதித்து - உபா 33:18 *ஏன் கொடுக்க வேண்டும் →* 1) கொடுப்பதே பாக்கியம் - அப்போ 20:35 2) ஊழியர்களுக்கு கட்டளை - யாத் 25:2 3) ஜனங்களுக்கு கட்டளை - யாத் 35:5 4) ஜசுவரியமும் கனமும் கர்த்தரால் வருகிறது - எசேக் 45:16 *யாரிடம் கொடுக்க வேண்டும் →* 1) கர்த்தருடைய ஆலயத்துக்கு - 2 நாளா 31:10 2) காணிக்கை பெட்டியில் - லூக் 21:1,2 3) ஆசாரியனிடம் - எபி 7:1-4 *எப்பொழுது கொடுக்க வேண்டும் →*

குளோரிந்தா (1746-1806)

*☝☝☝☝குளோரிந்தா (1746-1806)* குளோரிந்தா அம்மையாரின் இயற்பெயர் கோகிலா, இவர் 1746 ம் ஆண்டு தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூரில் இந்து பிராமண பெற்றோருக்கு பிறந்தார். கோகிலாவின் தந்தையும் தாத்தாவும் தஞ்சாவூரையும் ஆண்டுகொண்டிருந்த மராட்டிய மன்னர் சரபோஜி அரண்மனை கோவிலில் பண்டிதர்களாக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் 1756 ம் ஆண்டு ஏற்பட்ட கொடிய  காலரா நோயினால் கோகிலாவின் பெற்றோர் மரித்து போனதினால், தாத்தா பாட்டியின் பராமரிப்பில் கோகிலா வளர்க்கப்பட்டார். கோகிலா சிறுவயதிலேயே சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் மராட்டிய மொழியில் புலமை பெற்று விளங்கினார்.  இப்படியாக ஒருநாள் தஞ்சாவூர் கோவிலில் சமஸ்கிருத சுலோகங்களை ஓதுவதற்கு, மராத்திய அரச நந்தவனத்திலிருந்து புறப்பட்டு செல்லும்போது கொடிய விஷதன்மை கொண்ட பாம்பு கடித்தது. அப்போது அந்த வழியாய் வந்துகொண்டிருந்த ஹென்றி லிட்டில்டன் என்ற ஆங்கிலேய இராணுவ அதிகாரி பாம்பு கடித்த இடத்தை தன் உடைவாளால் சற்று கீறி தன் வாயால் இரத்தத்தையும் விஷத்தையும் உறிஞ்சியதால் கோகிலாவை காப்பாற்றப்பட்டாள்.  இந்நிலையில் 1759 ம் ஆண்டு கோகிலாவுக்கு 13 வயதாக இருக்கும்போது ஒரு மராட்