Posts

Showing posts from January, 2020

ஜோக்ஸ்

Husband: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..." Wife: "உப்பு சரியாதான் இருக்கு... காய் கொறஞ்சு போச்சு, காய் நெறய வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....." Point: Wife is always right! 😜😜😜😜😜😜 Husband: வெங்காய பஜ்ஜில வெங்காயத்தை தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கு," 😧 Wife: "இருக்றத சாப்பிடுங்க!! இனி மைசூர்பாக் ல மைசூரை தேடுவீங்களாக்கும்....???" 😳 Point: சொன்னேன்ல, wife is always right!! 😜😜😜😜😜😜😜😜 Husband: "3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்!!!!" Wife: "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..????" Husband: "நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா" 😁 Point: Accept it, wife is always right! 😜😜😜😜😜😜😜😜😜 #நகைச்சுவை -+++++++++++++++++ பழுதடைந்த ஒரு லாரியை, மற்றொரு லாரி,கயிறைக் கட்டி இழுத்துச்செல்வதை பார்த்தார். என்ன சார் ரொம்ப நேரமா பார்த்துட்டே இருக்கீங்க என மற்றவர் கேட்டார். ஒரு கயிறை கொண்டு போறதுக்கு ரெண்டு லாரியா என கூறிவிட்டு, மீண்டும்

இரட்சிப்பு

*இரட்சிப்பு இல்லாமல் எதை செய்யலாம்?* √ 1. வேதம் படிக்கலாம் √ 2. ஜெபிக்கலாம், √ 3. சபைக்கு செல்லலாம் √ 4. ஏன் பிரசங்கம் கூட செய்யலாம் √ 5. ஐசுவரியவானாகலாம் √ 6. பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் காணலாம் √ 7. தீர்காயுசுள்ளவர்களாய் வாழலாம் √ 8. காணிக்கை, உதவி, போன்றவற்றை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம் √ 9. வியாதியில்லாமல்கூட வாழலாம் √ 10. பேர், புகழ், பதவி பட்டம் பெறலாம் இரட்சிக்கப்படாதவர்களித்திலும் இவைகள் உண்டு என்பதை நாமறிவோம் *இரட்சிகப்பட்டவர்களித்தில்* √ 1. பணம் இல்லாமல் இருக்கலாம் √ 2. பிள்ளை பெறாமல் கூட இருக்கலாம் √ 3. சொந்த வீடு இல்லாமல் இருக்கலாம் √ 4. தீர்காயுசு இல்லாமல் இருக்கலாம் √ 5. பெரிய பதவி, படிப்பு, பட்டம் புகழ் இல்லாமல் இருக்கலாம் *அப்படியானால் இரட்சிக்கப்பட்டவனித்தில் என்ன தான் இருக்கிறது?* √ 1. நித்தியஜீவன் இருக்கிறது √ 2. அதைத் தந்த கர்த்தர் இருக்கிறார் √ 3. பரிசுத்தம் இருக்கிறது √ 4. தேவபக்தி இருக்கிறது √ 5. போதுமென்கிற மனம் இருக்கிறது √ 6. பாவத்தை மேற்கொள்ளும் சக்தி இருக்கிறது √ 7. திவ்விய சுபாவம் இருக்கிறது √ 8. உலகத்தை ஜெயிக்கிற ஜெயம் இருக்கிறது √ 9. எப்போது

எதுகை மோனை

சில காயங்கள் " *மருந்தால்* " சரியாகும்.  சில காயங்கள் " *மறந்தால்* " சரியாகும மனிதனுக்கு " *பிரச்சனை* " அதனால், கடவுளுக்கு " *அர்ச்சனை* ". " *வறுமை* " வந்தால் வாடக்கூடாது.  " *வசதி* " வந்தால் ஆடக்கூடாது.  *வீரன்*  சாவதே இல்லை.  " *கோழை* " வாழ்வதே இல்லை. மனிதனுக்கு ABCD " *தெரியும்* " ஆனா *"Q"* ல போகத் "தெரியாது". எறும்புகளுக்கு ABCD " *தெரியாது* " ஆனா *"Q"* ல போகத் "தெரியும்" உண்மை எப்போதும் " *சுருக்கமாக* " பேசப்படுகிறது.  பொய் எப்போதும் " *விரிவாக* " பேசப்படுகிறது. " *கருப்பு* " மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.  " *சிவப்பு* " மனிதனின் நிழலும் கருப்புதான் வியர்வை துளிகள் " *உப்பாக* " இருக்கலாம். ஆனால்,  அவை வாழ்க்கையை " *இனிப்பாக* " மாற்றும். *கடனாக* இருந்தாலும்சரி, " *அன்பாக* " இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.  " *செலவு* " போக மீதியை சேமிக்காதே.  " *சேமிப

கடைசி காலம் தொடங்கி விட்டது 50 அடையாளங்கள்

⚔ *கடைசி காலம் தொடங்கி விட்டது என்பதற்க்கு  50 அடையாளங்கள்:* 🔥  1. நிலையில்லாத இயற்கை  (மத்தேயு 24:7, லூக்கா 21: 11) 2. அக்கிரமம் அதிகமாகி கிறிஸ்தவர் அன்பு தணிந்துபோகும் (மத்தேயு  24: 12)  3. அதிகரிக்கும் சமுதாய ஒழுக்கக்கேடுகள் - விபச்சாரம் - ஓரினச்சேர்க்கை ....(மத்தேயு 24: 37) 4. அதிகரிக்கும் வாதம் -  காணும் பொருளை உண்மை என்னும் வாதம்   (2 திமோ 3: 2) 5. அதிகரிக்கும் இன்பமே சிறந்த நிலை என வாதம்  (கோட்பாடு)  (2 திமோ 3: 4) 6. அதிகரிக்கும்  மனிதத்தன்மையின் செல்வாக்கு    (2 திமோ 3: 2) 7. வக்கிரமான கேளிக்கைகள் (2 திமோ 3: 4) 8. நன்மையை தீமையென்றும் தீமையை நன்மையென்றும் சொல்லுகிறார்கள். (2 திமோ 3: 3 & ஏசாயா 5: 20 ) 9. அதிகரிக்கும்  போதைப்பொருள் பயன்பாடு   (2 திமோ 3: 3) 10. அதிகரிக்கும் தெய்வநிந்தனை     (2 திமோ 3: 2) 11. அதிகரிக்கும் பல தெய்வ வணக்கம்   (2 திமோ 3:1-  4) 12. அதிகரிக்கும் விரக்திகள்                          (2 திமோ 3: 1) 13.  வானத்தில் அடையாளங்கள்        (லூக்கா 21: 11,25, யோவேல் 2: 30, அப் 2: 19) 14. பெருகும் அறிவு  - நவீன தொழிற்நுட்பம் (தானியேல் 12: 4)  15. இங்கும் அங்கும்

பிரச்சினை* *இல்லாத* *வாழ்க்கைதான்* *சபிக்கப்பட்ட* *வாழ்க்கை

. *பிரச்சினை* *இல்லாத* *வாழ்க்கைதான்* *சபிக்கப்பட்ட* *வாழ்க்கை* ..    ஒரு குட்டிக் கதை...!!    கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.    ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன  தெரியும்? நீ  நினைத்தபோது மழையை  அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை  வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.    பேசாமல்,  இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”  என்றான்.    கடவுள் உடனே,   “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்  போய்விட்டார்.    விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.    அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.    ”மழையே பெய்” என்றான்.    பெய்தது.    நிறுத்தச் சொன்னபோது,   மழை நின்றது.    ஈரமான நிலத்தை உழுதான்.    தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.    மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.    பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.    வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.    அறுவடைக் காலமும் வந்தது.    விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்...! 🌝 தவளை கத்தினால் மழை  🌝 அந்தி ஈசல் பூத்தால்  அடை மழைக்கு அச்சாராம்  🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல்  🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது  🌝 தை மழை நெய் மழை 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும்  🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு 🌝 வெள்ளமே ஆனாலும்  பள்ளத்தே பயிர் செய்  🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு 🌝 களர் கெட பிரண்டையைப் புதை  🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி  கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு 🌝 நன்னிலம் கொழுஞ்சி  நடுநிலம் கரந்தை  கடை நிலம் எருக்கு 🌝 நீரும் நிலமும் இருந்தாலும்  பருவம் பார்த்து பயிர் செய்  🌝 ஆடிப்பட்டம் பயிர் செய்  🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும் 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை  🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை 🌝 உழவில்லாத நிலமும்  மிளகில்லாத கறியும் வழ வழ  🌝 அகல உழவதை விட  ஆழ உழுவது மேல்  🌝 புஞ்சைக்கு நாலு உழவு  நஞ்சைக்கு ஏழு உழவு  🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை 🌝 ஆடு பயிர் காட்டும்  ஆவாரை கதிர் கட்டும்  🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் 

தேவனுடைய ஊழியன்

👨🏻‍⚖ *சபைகளில் ஆவிக்குரியக் கூட்டங்கள் மற்றும் சுவிசேஷக் கூட்டங்களில் பிரசங்கம்பண்ண  அழைக்கப்படுகிற கனத்திற்குரிய சுவிசேஷகர்கள் மற்றும் போதகர்களுக்கான சில ஆலோசனைகள்!* 👨🏻‍⚖ 🍇 எங்கிருந்து அழைப்பு வந்தாலும் *ஜெபித்து, தேவநடத்துதல் இருந்தால் மட்டும் ஒப்புக்கொள்ளுங்கள்.* இப்படி செய்வதால் *அழைக்கிறவர்களோடு ஏற்படும் சில கசப்பான அனுபவங்களுக்குத்* தப்பலாம். (கலாத்.6:6-11) 🍇 பெரிய சபை, அதிக காணிக்கை என்பதற்காக *தேவசித்தம் இல்லாவிட்டாலும் போவதும்,* சிறிய சபை, குறைந்த காணிக்கை என்பதற்காக *தேவநடத்துதல் இருந்தும் போகத் தயங்குவதும்* சரியல்ல. (1தெசலோ.2:3-5) 🍇 *உங்கள் தேவைகள் சந்திக்கப்பட அல்ல. ஆத்துமாக்களின் தேவைகள் சந்திக்கப்படவே* நீங்கள் தேவனால் அனுப்பப்படுகிறீர்கள். *ஆகிலும் வேலையாட்களாகிய நீங்கள் கூலிக்கு பாத்திரவான்களாயிருக்கிறீர்கள்!* (லூக்கா 10:7, 1தீமோத்.5:18) 🍇 "கூட்டத்திற்கு எத்தனைப்பேர் வருவார்கள்? ஔிஒலி அமைப்பு தரமாக இருக்குமா? எந்தமாதிரி இடத்தில் தங்கவைப்பீர்கள்? எந்தமாதிரி காரில்  அழைத்துக்கொண்டுப் போவீர்கள்? எவ்வளவு காணிக்கைத் தருவீர்கள்" என்று *அருவருப்பாக பேரம்பேசாதீ

இயேசுவும் நானும்

பட்டணத்தில் வசிக்கும் பெண் ஒருத்தி தன் போதகரிடம் வந்து, நான் எப்படி ஆடையணிய வேண்டும் என்று கேட்டாள். அதற்கு அவர் 'உன் சுடிதார் இவ்வளவு நீளம் இருக்க வேண்டும், உன் சட்டையின் கழுத்து இவ்வளவு குறைவாக இருக்க வேண்டுமென்று சொல்ல நான் ஒரு டெய்லர் இல்லை, நான் ஒரு ஊழியன். ஆகவே நீ எப்படி ஆடையணிய வேண்டுமென்று கூறுகிறேன் என்றால், உன் வீட்டிற்கு அடுத்த தெருவில் இயேசு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என வைத்து கொள். ஒரு நாள் இயேசு உனக்கு போன் பண்ணி என்னுடைய வீட்டிற்கு வா என்று சொல்கிறார். நாம் இருவரும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்கிறார். அவருடன் செல்ல நீ எவ்வித ஆடையணிவாயோ அது போலவே ஒவ்வொரு நாளும் ஆடையணி' என்றார். அதை தொடர்ந்து அவர் கூறியதாவது, 'நீங்கள் எப்படிப்பட்ட ஆடையணிந்து இயேசுவை பார்க்க முடியுமோ அப்படிப்பட்ட ஆடையே அணியுங்கள். இயேசுவோடு நடக்கும்போது இப்படிப்பட்ட ஆடையை அணியக்கூடாது என்று உங்கள் மனச்சாட்சி உறுத்துமென்றால் அப்படிப்பட்டதை அணிய வேண்டாம். சில பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா? மகளே, நீ சபைக்கு போகும்போது தகுதியாக ஆடை அணிந்து கொள், வேலைக்கு போகும்போது நீ வி

ஈராக்

* "ஈராக் அண்ட் தி பைபிள்" *  இது மிகவும் சுவாரஸ்யமானது, இதயத்தைத் தொடுகிறது மற்றும் கல்வி கற்பது.  *தயவு செய்து படி:*  *உனக்கு அதை பற்றி தெரியுமா?*  * 1. * ஏதேன் தோட்டம் ஈராக்கில் இருந்தது.  * 2. * இப்போது ஈராக்காக இருக்கும் மெசொப்பொத்தேமியா நாகரிகத்தின் தொட்டிலாக இருந்தது!  * 3. * நோவா ஈராக்கில் பேழையைக் கட்டினார்.  * 4. * பாபல் கோபுரம் ஈராக்கில் இருந்தது.  * 5. * ஆபிரகாம் தெற்கு ஈராக்கில் உள்ள ஊரைச் சேர்ந்தவர்!  * 6. * ஐசக்கின் மனைவி ரெபெக்கா ஈராக்கில் உள்ள நஹோரைச் சேர்ந்தவர்.  * 7. * ஜேக்கப் ஈராக்கில் ரேச்சலை சந்தித்தார்.  * 8. * ஈராக்கில் உள்ள நினிவேயில் யோனா பிரசங்கித்தார்.  * 9. * ஈராக்கில் இருக்கும் அசீரியா இஸ்ரேலின் பத்து பழங்குடியினரைக் கைப்பற்றியது.  * 10. * ஆமோஸ் ஈராக்கில் கூக்குரலிட்டார்!  * 11. * ஈராக்கில் இருக்கும் பாபிலோன் எருசலேமை அழித்தது.  * 12. * டேனியல் ஈராக்கில் சிங்கத்தின் குகையில் இருந்தார்!  * 13. * 3 எபிரேய குழந்தைகள் ஈராக்கில் தீயில் இருந்தனர்.  * 14. * பெல்ஷாசர், பாபிலோன் மன்னர் ஈராக்கில் "சுவரில் எழுதுவதை" கண்டார்.  * 15. * பாபிலோன் ராஜாவ

Holy Spirit

*பரிசுத்த ஆவியானவர் நமக்கு என்ன அருள்கிறார்? 🕎* 1. அவர் நமக்கு உதவுகிறார்   (ரோமர் 8: 21) 2. அவர் நமக்கு வழிகாட்டுகிறார்   (யோவான் 14: 13) 3. அவர் நமக்கு போதிக்கிறார்  (யோவான் 14: 31) 4. அவர் நம்மோடு பேசுகிறார்            (வெ.விஷேசம் 2: 7) 5. அவர் வசன வெளிப்பாடுகளை நமக்கு தருகிறார்.  (1 கொரிந்தியர் 2: 10) 6. அவர் நமக்கு அறிவுறுத்துகிறார்      (அப்போஸ்தலர் 8: 27) 7. அவர் இயேசுவை சான்று அளிக்கிறார் (யோவான் 15:26) 8. அவர் நமக்கு ஆறுதல் செய்கிறார்    (அப்போஸ்தலர் 9: 31) 9. அவர் நம்மை    அழைக்கிறார்  (அப்போஸ்தலர் 13: 2) 10. அவர் நம்மை ஆவியால் நிரப்புகிறார்   (அப்போஸ்தலர் 4: 31) 11. அவர் நம்மை பலப்படுத்துகிறார்   (எபேசியர்  3: 16) 12. அவர் நமக்காக பிதாவிடம் ஜெபிக்கிறார்.  (ரோமர் 8: 26) 13. அவர் நம்மூலம் தீர்க்கதரிசனம் உரைக்கிறார்  (2 பேதுரு 2: 11) 14. அவர் சத்தியத்திற்க்கு சாட்சியாய் தன்னை நிலை நிறுத்துகிறார்  (ரோமர் 8:11) 15. நமக்கு சந்தோஷத்தை தருகிறார்    ( 1 தெசலேனி 1: 6) 16. அவர் நம்மை விடுதலையாக்கிறார்      ( 2 கொரிந்தியர் 3: 17) 17. நம் கீழ்படிதலுக்கு அவர் உதவி செய்ய அருள் புரிகிறார்.

பணம் தேவையில்லை

*சொர்க்கத்திற்கு* நுழைவது இலவசம், ஆனால் *நரகத்திற்கு* நுழைய பணம் வேண்டும்... ஒரு *முதியவர்* தனது பேரனிடம் :  பேரனே! *சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம்*, ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.   *பேரன் :* அது எப்படி தாத்தா?  *முதியவர் :* சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்  *மது அருந்த* பணம் வேண்டும்  *சிகரெட் புகைக்க* பணம் வேண்டும்  *கூடாத இசை* கேட்க பணம் வேண்டும்  *பாவங்களோடு* பயணிக்க பணம் வேண்டும்,  ஆனால் மகனே!  *அன்பு* காட்ட பணம்  தேவையில்லை   *கடவுளை வணங்க* பணம் தேவையில்லை   *சேவை செய்ய* பணம் தேவையில்லை  *விரதம்* இருக்க பணம் தேவையில்லை  *மன்னிப்பு கோர* பணம் தேவையில்லை  *பார்வையை தாழ்த்த* பணம் தேவையில்லை  *நம் உரிமையை* நிலைநாட்ட  பணம் தேவையில்லை   இத்தனைக்கும் மேலாக *இறைவன் "நாமம்"* சொல்ல வேறெதுவும் தேவையில்லை பேரனே! நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?  இலவசமான *சொர்க்கத்தை* நேசிக்கிறாயா?  *முதியோரின் அணுகுமுறை* எவ்வளவு அழகாக உள்ளது.  இந்த பகிர்வும்  இலவசம். இதனை ஏனையோரிடமும் பகிரவும் *இலவசமாக...*