சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு...

சோறு வரும் வழி.. சிறப்பு பதிவு...

*01. வயல் காட்டைச் சீர்செய்தல்*

*02. ஏர் பிடித்தல்*

*03. உழவு ஓட்டுதல்*

*04. பரம்படித்தல்*

*05. விதை நெல் சேகரித்தல்*

*06. விதை நேர்த்தி செய்தல்*

*07. விதைகளை நீரில் ஊற* 
       *வைத்தல்*

*08. நாற்றங்காலில் விதைத்தல்*

*09. நாற்றாக வளருதல்*

*10. நாற்று எடுத்தல்*

*11. முடிச்சு கட்டுதல்*

*12. வயல் நிலத்தில் முடிச்சு வீசுதல்*

*13. நடவு நடுதல்*

*14. களையெடுத்தல்*

*15. உரமிடுதல்*

*16. எலியிடம் தப்புதல்*

*17. பூச்சியிடமிருந்து பாதுகாத்தல்*

*18. நீர் தட்டுப்பாடு இன்றி வளருதல்*

*19. கதிர் முற்றுதல்*

*20. கதிர் அறுத்தல்*

*21. கட்டு கட்டுதல்*

*22. கட்டு சுமந்து வருதல்*

*23. களத்துமேட்டில் சேர்த்தல்*

*24. கதிர் அடித்தல்*

*25. பயிர் தூற்றல்*

*26. பதறுபிரித்தல்*

*27. மூட்டை கட்டுதல்*

*28. நெல் ஊறவைத்தல்*

*29. நெல் அவித்தல்*

*30. களத்தில் காயவைத்தல்*

*31. மழையிலிருந்து பாதுகாத்தல்*

*32. நெல் குத்துதல்*

*33. நொய்யின்றி அரிசியாதல்*

*34. அரிசியாக்குதல்*

*35. மூட்டையில் பிடித்தல்*

*36. விற்பனை செய்தல்*

*37. எடை போட்டு வாங்குதல்*

*38. அரிசி ஊறவைத்தல்*

*39. அரிசி கழுவுதல்*

*40. கல் நீக்குதல்*

*41. அரிசியை உலையிடல்*

*42. சோறு வடித்தல்*

*43. சோறு சூடு தணிய வைத்தல்*

*44. சோறு இலையில் இடல்*

இத்தனை தடைகளைத் தாண்டி வந்த சோற்றை நாம் முழுவதும் உண்ணாமல் வீணாக்குவது உலகமகா பாவம்.

உண்ணும் முன் உணருவோம். அந்த உணவு நம் இலைக்கு வந்த பாதையையும்,* *அதன்பின்னுள்ள*
*உழவனின்* *உழைப்பையும்.*

(படித்ததும், பிடித்ததும், திருத்தியதும்,சேர்த்ததும். )

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*