பொன் மொழி

💦🌷🌹✍💦🌷🌹✍💦🌷🌹✍💦🌷🌹✍

*1. “முடியாது “  என்று  நீ  சொல்வதை  எல்லாம்  யாரோ  ஒருவன்  எங்கோ  செய்துகொண்டிருக்கிறான*

            -அப்துல்  கலாம்.

*2. உதவும் கரங்கள் பிரார்த்திக்கும் உதடுகளை விட சிறந்தது.*
                            
      - அன்னை தெரஸா.

*3. இவ்வுலக வாழ்க்கையில் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிகமிக உயர்ந்தது பொறுமை.*

    - மகாகவி பாரதியார்.

*4. அறிவுத் தேவையை விட கவனக்குறைவு தான் அதிக கஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது.*
                                  
                   சர்ச்சில்.

*5.மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத பெரிய சுமையாகிவிடும்.*
                             
        -பெர்னார்ட்ஷா.

*6.இந்த  உலகமே  உன்னைத் திரும்பிப் பார்க்க வேண்டுமென்றால்,  நீ  யாரையும்  திரும்பிப் பார்க்காதே…!*
                                    
                   -ஹிட்லர்.

*7.கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது.*
                                   
               -காமராஜர்.

*8.எனது    வெற்றிகளின்  மூலம்   என்னை  மதிப்பிடாதீர்கள், எத்தனை  முறை   நான்  கீழே   விழுந்து  மீண்டும்  எழுந்தேன்  என்பதன்  மூலம்  மதிப்பிடுங்கள்.*   

   -நெல்சன்  மண்டேலா.

*9*. *அனுபவம்  ஓர்  உயர்ந்த  நகை. ஏனென்றால்  அது   மிகவும்   கூடுதலான  விலை  கொடுத்தே   வாங்கப்பட்டிருக்கிறது.*
                                 -    
             ஷேக்ஸ்பியர்.

*10*. *உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு. உயர்த்திப் பேசும்போது செவிடனாய் இரு.வாழ்வில் எளிதில் வெற்றிபெறுவாய்*

-சுவாமி விவேகானந்தர்.

🌷💦🌹✍🌷💦🌹✍🌷💦🌹✍🌷💦🌹✍🌷

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics