இந்துக்கள் வேதங்களில் இயேசு கிறிஸ்து

_*இந்துக்கள் வேதங்களில் இயேசு கிறிஸ்து*_

இந்துக்கள் வேதம் நான்கு
ரிக்,யசுர்,சாம,
அதர்வண, யாரை பற்றி பேசுகிறது என்றால் இயேசுகிறிஸ்துவை பற்றி மட்டுமே பேசுகிறது.
என் இந்து சகோதர,சகோதரியே இப்போது வணங்குகிற எந்த ஒரு
தெய்வத்தின் பெயரும்
அவதாரங்களும் இந்து வேதங்களில் இல்லை.

1)யோகசுத்தர 1:27 (வார்த்தையாகி கடவுள் WORD OF GOD)

2)ஈசாஉபணிசம்(
கடவுளுக்கு உருவமில்லை அவர் நாம்ம பரிசுத்தம்)

3)யசுர்33,32:2 (சிலைநிறுத்தவும் கூடாது, வழிபடவும் கூடாது)

4)பவிசியாபூரணம்19:23(கண்ணியின் வயிற்றில் இம்மானுவேல்)

5)அதர்வண13:3,4     
(குமாரன் கொடு்க்கப்பட்டார், மேசியா)

6)ரிக் 335:1(மாட்டுதொழுவத்தில் பிறப்பார்)

7)பவிசியாமகாபிரமாணம்3:34(கண்ணியின் இடத்தில் பிறப்பார் இயேசு மேசியா)

8)ரிக்வேதம்10:135     
(பாவத்தை போக்குவார்)

9)இத்ராயா உப்பிணியாசம்1:1,3
(உலகத்தின் பாவம் போக்குவார்)

10) பவிசியா பூராணம்(இயேசு கிறிஸ்து என்று பெயர் இருக்கு)

11)ரிக் 10 (தண்ணீர், பாதயாத்திரை பாவம் போக்காது)

12)சாமவேதம் 2part தண்டிய பிரமாணம்(தெய்வம் பலியாக வேண்டும்)

13)மாகபிரமாணம் 4:15 (படைத்த தெய்வம் பலியாக வேண்டும்)

14)ரிக் 10:21 (இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்பு இல்லை)

15)ரிக்10(பிராஜாபதி மரிக்கவேண்டும்)

16)ரிக்10:90 7:15(முள்முடி சூட்டப்பட வேண்டும்)

17பிறனிடக்க உப்பிணியாசம்3:9,38(ஆணி அடித்து மரத்தில் தூக்குவார்)

18)இத்ராயாபிரமாணம்2:6(அடிக்கப்பட்டவர் எலும்புகள் முறிவதில்லை)

19)யசுர் 31 (கசப்பான நீரைகொடுப்பார்கள்)

20)இத்ராயாபிரமாணம்(ஆடையை பங்கு போடுவார்)

மனிதனை மீட்க வந்த மீட்பர் இவரே கர்த்தராகிய இயேசு இரட்சகர் ...
[16/07 5:29 pm] ‪+91 90874 50910‬: *ஓம் ஸ்ரீ தரித்திர நாராய நமஹ*    
ஏழைக் கோலத்தில் மனிதனாய் உலகத்தில் வெளிப்பட்ட் தேவனே உம்மை போற்றுகிறேன் (லூக்கா  2:7)

*ஓம் ஸ்ரீ கன்னி சுத்தாய நமஹ*
கன்னியின் வயிற்றில் பிறந்தவரே உம்மை போற்றுகிறேன்.
(ஏசாயா 7:14,  மத்1:18,19,23 )

*ஓம் ஸ்ரீ பிரம்ம புத்ராய நமஹ*
பிதாவின் குமாரனாகிய இயேசுவே உம்மை நமஸ்கரிக்கிறேன்.
(யோ 3:16 )

*ஓம் ஸ்ரீ உமார்த்தாயாய நமஹ*
பரிசுத்த ஆவியினால் பிறந்தவரே உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.
(மத் 1:8 )

*ஓம் ஸ்ரீ விதீர்ஷ்பாய நமஹ*
விருத்தசேதனம் செய்துகொண்டவரே உம்மை துதிக்கிறோம்.
லூக்கா. 2:21)

*ஓம் ஸ்ரீ விருச்சசூல அருந்தாய நமஹ*
சூலம் போன்ற மரத்தில் பலியானவரே உம்மை ஆராதிக்கிறேன்.
(லூக்கா23:33)

*ஓம் ஸ்ரீ பஞ்ச காயாய நமஹ*
உடம்பில் ஐந்து காயங்களை பெற்றவரே உம்மை வாழ்த்து கிறேன்.
(ஏசா  53:5, சங் 22:16 )

*ஓம் ஸ்ரீ ப்ரீம் பருங்காய நமஹ*
மரணத்தை ஜெயித்தவரே உம்மை போற்றுகிறேன்.
(1பேதுரு 2:24 )

*ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்தியே நமஹ*
பிதாவின் மடியில் அமர்ந்திருப்பவரே உம்மை வாழ்த்துகிறேன்.
(யோ 1:28 )

*ஒம் ஸ்ரீ தியாகேஷ்வராய நமஹ*
தம் இன்னுயிரை தியாகம் செய்த வள்ளலே உம்மை போற்றுகிறேன்.

*ஓம் ஸ்ரீ அகிலாண்டேஷ்வராய நமஹ*
அகில உலகையும் படைத்தவரே உம்மை வாழ்த்துகிறேன்.

*ஓம் ஸ்ரீ பரமேஷ்வராய நமஹ*
பரமண்டலங்களின் தேவனே உம்மை துதிதக்கிறேன்.

*ஓம் ஸ்ரீ வைத்தீஸ்வராய நமஹ*
எங்கள் நோய்களை சுகப்படுத்தும் பரிகாரியே உமக்கு ஸ்தோத்திரம்.

*ஓம் ஸ்ரீ பாப நாசகாயாய நமஹ*
எங்களின் பாவங்களைப் போக்குபவரே உமக்கு ஸ்தோத்திரம்.

*ஓம் ஸ்ரீ நித்திய பிரம்மச்சாரிய நமஹ* 

திருமண பந்தம் இல்லாமல் பிரம்மசாரியாக வாழ்ந்தவரே உமக்கு ஸ்தோத்திரம்.

*எந்த மொழியில் மந்திரித்தாலும் இயேசு கிறிஸ்து ஒருவரே கடவுள். நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.*
(அப் 17: 23 )

.

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics