1 to 9

*1.ஒன்றை செய்யுங்கள் :*
பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு
( _பிலிப்பியர் 3 : 13 - 20_ )

*2. இரண்டையும் விட்டுவிடாதிருங்கள் :*
* கிருபை
* சத்தியம்
( _நீதிமொழிகள் 3: 2 - 3_ )

*3. மூன்றில் நிலைத்திருங்கள்:*
* விசுவாசம்
* நம்பிக்கை
* அன்பு
( _1கொரிந்தியர் 13 : 13_ )

*4. நான்கையும் தரித்துக் கொள்ளுங்கள்:*
* இயேசு கிறிஸ்து
* ஒளியின் ஆயுதங்கள்
* புதிய மனுஷன்
* நீடிய பொறுமை
( _ரோமர் 13 : 14 / எபேசியர் 4 : 24 /கொலோசெயர் 3:12_ )

*5. ஐந்தையும் அழித்துப் போடுங்கள்:*
* விபச்சாரம்
* அசுத்தம்
* மோகம்
* துரிச்சை
* பொருளாசை
( _கொலோசெயர் 3 : 5 , 6_ )

*6. ஆறையும் எடுத்துக்கொள்ளுங்கள் :*
* சத்தியம் என்னும் கச்சை
* நீதியென்னும் மார்க்கவசம்
* சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சை
* விசுவாசமென்னும் கேடகம்
* இரட்சணியமென்னும் தலைச்சீரா
* தேவ வசனமாகிய ஆவியின் பட்டயம்
( _எபேசியர் 6 : 13 - 18_ )

*7. ஏழையும் வெறுத்து விடுங்கள் :*
* மேட்டிமையான கண்
* பொய் நாவு
*  குற்றாமற்றவர்களுடைய இரத்தம் சிந்தும் கை
*  துராலோசனையைப் பிணைக்கும் இருதயம்
* தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்
* அபத்தம் பேசும் பொய்சாட்சி
* சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல்
( _நீதிமொழிகள் 6 : 16 - 19_ )

*8. எட்டையும் விட்டுவிடாதீர்கள் :*
* விசுவாசம்
* தைரியம்
* ஞானம்
* இச்சையடக்கம்
* பொறுமை
* தேவபக்தி
* சகோதர சிநேகம்
* அன்பு
( _2 பேதுரு 1 : 5 - 9_ )

*9. ஒன்பதையும் அனுபவமாக்குங்கள் :*
*ஆவியின் கனிகள் :*
* அன்பு
* சந்தோஷம்
* சமாதானம்
* நீடிய பொறுமை
* தயவு
* நற்குணம்
* விசுவாசம்
* சாந்தம்
* இச்சையடக்கம்
( _கலாத்தியர் 5 : 22 - 23_ )
*ஆவியின் வரங்கள் :*
* ஞானத்தை போதிக்கும் வசனம்
* அறிவை உணர்த்தும் வசனம்
* விசுவாசம்
* குணமாக்கும் வரங்கள்
* அற்புதங்களைச் செய்யும் சக்தி
* தீர்க்கதரிசனம் உரைத்தல்
* ஆவிகளப்பகுத்தறிதல்
* பற்பல பாஷைகளை பேசுதல்
* பாஷைகளை வியாக்கியானம்
( _1 கொரிந்தியர் 12 : 8 - 10_ )

*கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக* ..

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics