பரிசுத்த வேதாகமம்

👉🍔நான் *ஆதியாகமம்* உணவகத்திற்கு,
👉🏿🚗 *யாத்திராகமம்* சாலை வழியாகச் சென்றேன்.
👉👳🏻போகும் வழியில் நான் , *லேவி* என்பவர்
*எண்களைப்* பதிவு செய்தபடி *உபாகமத்தின்* மக்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன்.
👉🏿🚶அந்த நேரத்தில் *யோசுவா* , *நியாயாதிபதிகளின்* அழகிய கதவில் நின்றபடி 🙋 *ரூத்* என்பவள் 👳🏻 *சாமுவேல்*
, 👳🏻 *சாமுவேல்* என்று சத்தமாக அழைத்துக் கொண்டிருந்த போது அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
👉👳🏿ஒரு கட்டத்தில் , *முதலாம் ராஜாக்களும்* , *இரண்டாம் ராஜாக்களுமாய்* இருந்த ,
👉🏿 *நாளாகமங்களின்* ராஜாக்கள், 👳‍♀ *எஸ்றாவையும்* , 👱 *நெகேமியாவையும்*, 💆🏻 *எஸ்தரையும்*, அவர்களது சகோதரன் 👴 *யோபு* அடைந்திருந்த துரதிருஷ்டமான நிலைமையின் நிமித்தமாக சந்திக்க வந்து கொண்டிருந்தனர்.
👉🚶அவர்கள் 🎻 *சங்கீதம்* பாடத்தொடங்கியபடிக் குழந்தைகளுக்கு 📖 *நீதிமொழிகளைப் பிரசங்கித்து* சாலமோனின் 📘 *உன்னதப்பாட்டைக்* கற்பித்தனர்.
இதே கால கட்டத்தில் சக நிகழ்வாக,
👉🏿👳🏼 *ஏசாயா, 👱எரேமியா*வின் *புலம்பலை*,
👴 *எசேக்கியேல்*  *தானியேல், 👱*ஓசியா* , *யோவேல்* என்ற நண்பர்களுடன் கேட்டுக் கொண்டிருந்தார்.
👉👳🏾அந்த சமயத்தில் *ஆமோஸும் , *ஒபதியாவும் அருகில் இல்லை.
👉🏿👳🐟மூன்று நாட்களுக்குப் பிறகு *யோனா* , *மீகாவும்*, *நாகூமும்* எருசலேமுக்குப் பயணம் செய்த ⛴கப்பலிலேயே பயணித்தார்.
👉🚶 *ஆபகூக்* , அதன் பிறகு *செப்பனியா*வை சந்திக்க, அவர் *ஆகாய்* எனப்பட்ட *சகரியா*வின் நண்பரும் , *மல்கியா*வின் ஒன்று விட்ட சகோதரரும் ஆனவரை அறிமுகப் படுத்தினார்.
           
👉🏿👳🏾👳🏼👳🏿👳🏻உடனடியாக சம்பிரதாயப்படி, *மத்தேயு* , *மாற்கு* , *லூக்கா*, *யோவான்* என்பவர்கள், *அப்போஸ்தலருடைய நடபடிகளின்படி*  *ரோமர்*, *Iகொரிந்தியர்* போல நடந்து கொள்ளுவதில் கவனம் செலுத்தினர்.
ஏனென்றால் *II கொரிந்தியர்* கூட்டத்தினர் எப்பொழுதும் *கலாத்தியரிடம்* சண்டையிடுபவர்களாக இருந்தனர்.
👉அந்த நேரத்தில் அவர்கள் உணர்ந்து கொண்டதாவது, *எபேசியரும்*, *பிலிப்பியரும் கொலோசேயருக்கு* நெருக்கமானவர்கள் என்பதும் , *முதலாம் தெசொலேனிக்கேயர்* சந்திப்புக்குப் பிறகு *இரண்டாம் தெசொலேனிக்கேயர்* சந்திப்பு வருவதற்குள் அவர்கள் *ஒன்றாம் மற்றும் இரண்டாம் தீமோத்தேயு* சகோதரர்களை சந்திக்கும்படி அறிவுறுத்தப் பட்டார்கள். அவர்களோ *தீத்து*வின் வீட்டிற்கு , அவர்களின் தம்பி *பிலமோனுக்கு* *எபிரேயர்* மொழியை எழுதவும் , படிக்கவும் கற்பிக்கப் போயிருந்தனர்.
இதனைக் கேள்விப்பட்ட 👳‍♀ *யாக்கோபு*, இரண்டுமுறை 👱 *பேதுரு*விடம் விளக்கும்படி கேட்டுக் கொண்ட காரியம் , மூன்று 🙋‍♂ *யோவான்*களும் *யூதா*விடம் தங்கள் பயணத்தில் *வெளிப்படுத்தின விசேஷத்தை*ப் பகிர்ந்து கொண்டார் என்பதுவே.

நீங்கள் மாத்திரம் தனியாக ரசிக்காமல் உங்கள் சக கிறிஸ்தவ நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .

🎸steveson

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics