கணவன் மனைவி

*கணவனிடம் இருக்க வேண்டிய பண்புகள்*蘆
*1.மனைவியோடு இணக்கமாயிரு.*- மத்.19:5
*2.மனைவியை தள்ளிவிடாதே (விவாகரத்து).*- லூக்.16:18
*3.மனைவிக்கு செய்ய வேண்டிய கனத்தை செய்.*- 1பேதுரு 3:7
*4.மனைவி உனக்கு அதிகாரி.*-1கொரி.7:4
*5.மனைவியை நேசி. (அவளோடு அன்பாய் பேசு)*- எபே.5:25
*6.மனைவியை சொந்த சரீரமாக நினை, அடிக்காதீர்கள்.*-எபே.5:28
*7.மனைவியை கசப்பாக நினைக்காதே, அன்பாய் இருங்கள்.*-கொலெ.3:19
*8.மனைவிக்கு மரியாதை கொடுங்கள்.(அடிமைபோல் நடத்தாதே)*-1பேதுரு 3:27
*9.மனைவிக்காக ஜெபி.*-ஆதி.25:21
*10.மனைவியோடு விளையாடு.*-ஆதி.26:8
*11.மனைவியை வேதனை படுத்தாதே, (வார்த்தையில்).*-லேவி.18:18
*12.மனைவியிடம் மாத்திரம் மகிழ்ந்திரு.*-நீதி.5:18
*13.மனைவிக்கு எவ்விதத்திலும் துரோகம் செய்யாதே.*-மல்.2:14
*14.மனைவியை பிரியப்படுத்து.*1கொரி.7:33
*15.மனைவியில் மயங்கியிரு.*-நீதி.5:19
*16.மனைவியே ஏற்ற துணை (ஜோடி).*- ஆதி.2: 18
*மனைவியிடம் இருக்க வேண்டிய பண்புகள்*
*1.அதிகாலையில் எழும்ப வேண்டும்.*-நீதி 31:15
*2.ஏழைகளுக்கு உதவ வேண்டும்.*- நீதி 31:20
*3.கணவர் சாட்சி கொடுக்க வேண்டும்.*- நீதி 31:29
*4.தெய்வ பயம் இருக்க வேண்டும்.*- நீதி 31:30
*5.குணசாலியாக இருக்க வேண்டும்.*- நீதி 12:4
*6.புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும்.*- நீதி 12:4
*7.நல்லொழுக்கம் இருக்க வேண்டும்.*- நீதி 11:16
*8.கணவரிடம் பயபக்தியாய் இருக்க வேண்டும்.* - எபேசி 5:33
*9.அமைதியாக இருக்க  வேண்டும்.*- 1 பேது 3:4
*5.புருஷருக்கு கீழ்படிய வேண்டும்.*- கொ 3:18
*10.அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:11
*11.புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது.*- 1 தீமோ 2:12
*12.தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்.*- 1 தீமோ 2:10
*13.தெளிந்த புத்தி இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:10
*14.நற்கிரியைகள் செய்ய வேண்டும்.*- 1 தீமோ 2:10
*15.தேவ பக்தி இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:10
*16.விசுவாசம் இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:15
*17.அன்பு இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:15
*18.பரிசுத்தம் இருக்க வேண்டும்.*- 1 தீமோ 2:15
*19.கோபக்காரியாக இருக்க கூடாது.*- நீதி:21:19
*20.சண்டைகாரியாக இருக்க கூடாது.*- நீதி:21:19
*21.புத்தி இருக்க வேண்டும்.* - நீதி 14:1
*22.ஆவிக்குறிய வீட்டை கட்ட வேண்டும்.* - நீதி 14:1

Comments

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

अग्नि समान उतर आ - Thee Pole Iranganume - Hindi Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*